நாடு பூராகவும் உள்ள தேயிலை காணிகளை பதிவு செய்ய நடவடிக்கை
நாடு பூராகவும் உள்ள தேயிலை காணிகளை பதிவு செய்யும் திட்டத்திற்காக சுமார் 6 லட்சம் விண்ணப்பங்கள் இதுவரை கிடைத்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. நாடு பூராகவும் உள்ள தேயிலை காணிகளை பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு…
மேலும்
