நிலையவள்

நாடு பூராகவும் உள்ள தேயிலை காணிகளை பதிவு செய்ய நடவடிக்கை

Posted by - December 29, 2016
நாடு பூராகவும் உள்ள தேயிலை காணிகளை பதிவு செய்யும் திட்டத்திற்காக சுமார் 6 லட்சம் விண்ணப்பங்கள் இதுவரை கிடைத்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. நாடு பூராகவும் உள்ள தேயிலை காணிகளை பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு…
மேலும்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையின் தொல்லியல் ஆய்வு வட்டத்தினால் தேடல் இதழ் 2 சஞ்சிகை வெளியிட்டுவைக்கப்பட்டது

Posted by - December 29, 2016
  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையின் தொல்லியல் ஆய்வு வட்டத்தினால் தேடல் இதழ் 2 சஞ்சிகை வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது. தேடல் இதழ் 2 சஞ்சிகை வெளியீடு தொல்லியல் ஆய்வு வட்டத்தின் தலைவர் பொ.வருண்ராஜ் தலைமையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற போது யாழ்ப்பாண…
மேலும்

ஓய்வு பெறவேண்டிய அதிகாரிகளை தொழில் திணைக்களத்தில் வைத்திருப்பதால், பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளது – அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம்

Posted by - December 29, 2016
ஓய்வு பெறவேண்டிய அதிகாரிகளை தொழில் திணைக்களத்தில் வைத்திருப்பதால், பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக, அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவற்றைத் தடுக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஐ.சீ.கமகே…
மேலும்

மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகர் பிரிவில் உள்ள  மதுபானசாலைகளை மூடுமாறு கோரி, மக்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - December 29, 2016
மட்டக்களப்பு மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகர் பிரிவில் உள்ள  மதுபானசாலைகளை மூடுமாறு கோரி, பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற ஒன்றியங்களின் இணையத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மண்முனை பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.…
மேலும்

பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அருஞ்காட்சியகத்தில் மன்னார் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் (காணொளி)

Posted by - December 29, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வு வட்டத்தினால் மன்னார் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அருஞ்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காட்சிப்படுத்தப்பட்ட மன்னார் கட்டுக்கரை தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்களின் காண்காட்சியை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரும் சிரேஸ்ட…
மேலும்

திண்மக்கழிவுகளை பொதுமக்கள் தரம் பிரிந்து அகற்றுங்கள்- பொ.வாகிசன் (காணொளி)

Posted by - December 29, 2016
யாழ்ப்பாண மாநகரசபைக்குட்பட்ட திண்மக்கழிவுகளை பொதுமக்கள் தரம் பிரித்து அகற்றுமாறு யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண மாநகரசபையினால் கடந்த ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கப்பட்ட திண்மக்கழிவுகளை தரம் பிரித்து அகற்றும் செயற்றிட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ்ப்பாண…
மேலும்

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீண்டும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்- ராஜித்த சேனாரத்ன

Posted by - December 29, 2016
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீண்டும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். சட்டம் குறித்து போதிய தெளிவில்லாத…
மேலும்

“எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின் மனிதனாக உதயமாகு” எனும் மையப்பொருளுக்கு அமைய தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் நடாத்திய நத்தார் விழா

Posted by - December 29, 2016
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் தமது மாணவச்செல்வங்களுக்கு நத்தார் விழாவை சிறப்பாக கொண்டாடியது.”எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின் மனிதனாக உதயமாகு” எனும் மையப்பொருளுக்கு அமைய மாணவர்களால் அரங்க நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.பாலன் பிறப்பு காட்சியை அரங்கேற்றிய குழைந்தைகளின் ஆர்வமும்…
மேலும்

ரவிராஜின் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழ்த் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது

Posted by - December 28, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
மேலும்

சபன்கயா எரிமலை சாம்பல்களையும், புகைகளையும் கக்கிவருகின்றது.(படங்கள்)

Posted by - December 28, 2016
  பெருவின் அரேக்குவைபா பிராந்தியத்தில் அமைந்துள்ள சபன்கயா எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை 2500 மீற்றர் உயரத்திற்கு சாம்பல்களையும், புகைகளையும் கக்கியிருந்தது. சபன்கயா எரிமலையிலிருந்து 3500 மீற்றர் உயரத்திற்கு வேகமாக புகைகளையும், சாம்பல்களையும் கக்கிவருவதாக பெருவின் எரிமலை அறிவியல் இடர் மேலான்மை குழு…
மேலும்