நிலையவள்

கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவிப்பு

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில் 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணிகளை தம்மிடம் மீள வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 9…
மேலும்

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம்

Posted by - February 8, 2017
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ரியாத்தில் நடைபெற்ற போது கருத்து தெரிவித்த சவூதி அரேபியத் தூதுவர் அஷ்மி தாஸிம், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம்…
மேலும்

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம்பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளது.…
மேலும்

யாழ்ப்பாணம் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 8, 2017
  யாழ்ப்பாணம் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்க கோரி யாழ்.மேல் நீதிமன்றில்…
மேலும்

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - February 8, 2017
தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை நேற்றைய தினம் முன்வைத்தார். சசிகலா தரப்பு தன்னை…
மேலும்

ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தால் பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

Posted by - February 8, 2017
  ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தால் பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா, வர்த்தகத்துறை டிப்ளோமா ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த ஆசிரியர் சேவைக்காக விண்ணப்பிக்க முடியும்…
மேலும்

ஐக்கிய நாடுகள் சபையின் 14 ஆவது சர்வதேச வெசாக் நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம்(காணொளி)

Posted by - February 8, 2017
  ஐக்கிய நாடுகள் சபையின் 14 ஆவது சர்வதேச வெசாக் நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துவைத்தார். இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 14 ஆவது சர்வதேச வெசாக் கொண்டாட்டம் மற்றும் உலக பௌத்த…
மேலும்

வடக்கு மாகாணத்தை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்(காணொளி)

Posted by - February 8, 2017
நிப்பொன் நிறுவனத்தால் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டன. யப்பான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படும் நிப்பொன் நிறுவனத்தால் இன்று வடக்கு மாகாணத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்…
மேலும்

நல்லூர் ஆலயத்துக்கு சொந்தமான வயலில் நெற்கதிர்கள் வெட்டி ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டது(காணொளி)

Posted by - February 8, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்துக்கு சொந்தமான வயலில் நெற்கதிர்கள் வெட்டி இன்றைய தினம் நல்லூர் ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டது. தைப்பூச தினத்தை முன்னிட்டு நல்லூர் ஆலயத்துக்கு சொந்தமாக வயலில் விசேட பூஐ வழிபாடுகள் இடம்பெற்று, வயலில் இறங்கி நெற்கதிர்கள் வெட்டி நல்லூர் ஆலயத்துக்கு எடுத்து…
மேலும்

அதிபர்களின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு-அகில விராஜ் காரியவசம்

Posted by - February 8, 2017
அரச பாடசாலை அதிபர்களின் மாதாந்த கொடுப்பனவு 6 ஆயிரத்து 500 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவிதுள்ளார். இதற்கமைய அதிபர்களின் கொடுப்பனவுகள் 2500 ரூபாவில்…
மேலும்