நிலையவள்

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பிலான….(காணொளி)

Posted by - February 15, 2017
  ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும்

மக்களுக்குப் பலனளிக்கக் கூடிய வகையில் செயற்படுத்தப்பட வேண்டும்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 15, 2017
அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக உருவாக்கப்படும் சட்டங்கள் மக்களுக்குப் பலனளிக்கக் கூடிய வகையில் செயற்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்றையதினம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உயர்ஸ்தானிகரைச் சந்தித்த பின்பு ஊடகங்களுக்குக்…
மேலும்

பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்குவதன் மூலமே, காணிகளை விடுவிக்க முடியும்- ரூபவதி கேதீஸ்வரன்(காணொளி)

Posted by - February 15, 2017
பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்குவதன் மூலமே, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்க முடியும் என, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கலாசார அதிகார சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான ஆரம்பக் கூட்டம்(காணொளி)

Posted by - February 15, 2017
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக, கலாசார அதிகார சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான ஆரம்பக் கூட்டம் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக, கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில், மண்முனை வடக்கு பிரதேச கலாசார அதிகார சபையும்…
மேலும்

சிறி மாமாங்கேஸ்வரர் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி(காணொளி)

Posted by - February 15, 2017
  மட்டக்களப்பு சிறி மாமாங்கேஸ்வரர் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. 2017 ஆம் ஆண்டுக்கான திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், பாடசாலை மைதானத்தில் அதிபர் வி.முருகதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. மாணவர்களின் ஓட்டப்போட்டி, மாணவர்களின் உடற்பயிற்சி பயிற்சி,…
மேலும்

கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் பொலிஸ் ஜீப் வண்டி…(காணொளி)

Posted by - February 15, 2017
வவுனியா தமிழ் மகா வித்தியாலய பொறியியல் பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், வன்னி பிராந்திய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால், பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது கல்லூரி அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில், வித்தியாலய விளையாட்டு…
மேலும்

நாவற்குழியில் குடியேற்றத்திட்டத்திட்டத்தில்…..(காணொளி)

Posted by - February 15, 2017
யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியேற்றத்திட்டத்திட்டத்தில் அமைக்கப்படவுள்ள வீடுகளுக்கு, உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பயனாளிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தின்போது, வீட்டுப் பயனாளிகளுக்குரிய பணத்தை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட…
மேலும்

காதலர் தினத்தை முன்னிட்டு இறக்குமதி செய்த 53 கிலோ ரோஜா மலர்கள் அழிப்பு

Posted by - February 15, 2017
காதலர் தினத்தை முன்னிட்டு அரசியல் வாதி ஒருவரினால் இறக்குமதி செய்யப்பட்ட 53 கிலோ ரோஜா மலர்கள் மற்றும் 2 ஆயிரம் ஏனைய மலர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. தாய்லாந்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் இரண்டு பொதிகளில் கடந்த சனிக்கிழமை இந்த மலர்கள்…
மேலும்

ஒரு மில்லியன் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் அரசின் புதிய திட்டம்

Posted by - February 15, 2017
ஒரு மில்லியன் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்காக ‘சுவசக்தி’ தேசிய வேலைத்திட்டம் எனும் பெயரில் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சின் மூலம் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து செயற்படுத்தப்படவுள்ளது. சிறிய மற்றும் மத்திய…
மேலும்

நீர் மின் உற்பத்தியில் தொடர்ந்தும் நெருக்கடி

Posted by - February 15, 2017
நீர் மின் உற்பத்தி தொடர்ந்தும் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாக மின்சார சபை அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நூற்றுக்கு 90 சதவீகிதம் எரிபொருள் மற்றும் நிலக்கரியின் ஊடாகவும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், தொடர்ச்சியான வறட்சி காலநிலையால் மின் விநியோகத்தில் 60 மெகாவோட்…
மேலும்