நிலையவள்

தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

Posted by - February 19, 2017
பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது! 2009-ம்…
மேலும்

தூக்கில் தொங்கிய நிலையில் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - February 19, 2017
முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் குறித்த போராளி நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த பகுதியை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் போராளியான கோபு என அழைக்கப்படும்…
மேலும்

கருணாவுக்கு சிக்கல்!

Posted by - February 19, 2017
புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பித்துள்ள நிலையில், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை கருணா ஆரம்பித்திருந்தார். புதிய கட்சி…
மேலும்

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் பெறமுடியாத தமிழ் ஈழத்தை, யாராலும் பெற்றுத்தர முடியாது-ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை

Posted by - February 19, 2017
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் பெறமுடியாத  தமிழ் ஈழத்தை,  யாராலும் பெற்றுத்தர முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
மேலும்

மக்களுக்காக வேலை செய்யக்கூடிய வருடங்களில் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – ரணில்

Posted by - February 19, 2017
மக்களுக்காக வேலை செய்யக்கூடிய வருடங்களில் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரநாயக்க – சாமசரகந்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டுத் திட்டத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத்…
மேலும்

இராமநாதன் கண்ணன் என்பவர் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதை தடுக்க வேண்டும்- மகிந்த ராஜபக்ஷ

Posted by - February 19, 2017
ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவது நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு முரணானது என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றபோது அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படுவதானது…
மேலும்

யாழ்.பல்கலையில் மாணவர்களிடையே மோதல்

Posted by - February 19, 2017
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரையும் கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 3ஆம்…
மேலும்

பேருவளையிலிருந்து சென்ற படகு மூழ்கி 10 பேர் பலி

Posted by - February 19, 2017
பேருவளையிலிருந்து களுத்தரை வரை சமய நிகழ்வொன்றுக்காக சென்றுகொண்டிருந்த படகொன்று கடலில் மூழ்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும் குழந்தையொன்றும் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணாமல் போனவர்களைத் தேடும்…
மேலும்

அரசாங்கத்திலிருந்து விலகுவது குறித்து தீர்மானிப்பது அமைச்சர்கள் அல்லர்- துமிந்த திஸாநாயக்க

Posted by - February 19, 2017
நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகிக் கொள்ளவுள்ளதாக சில அமைச்சர்கள் ஊடகங்களின் முன்னால் தெரிவித்து வரும் கருத்துக்கள், அவர்களது தனிப்பட்ட கருத்துக்களே எனவும் அவை கட்சியின் உத்தியோகபுர்வ அறிவிப்புக்கள் அல்லவெனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…
மேலும்

கோப்பாபுலவு மக்களுக்காக நாடாளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்தப்படும்-ஜே.வி.பி

Posted by - February 19, 2017
கோப்பாபுலவு மக்களுக்காக நாடாளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது. ஜே.வி.பியின் முன்னாள், நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். தங்களின் சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்த கோரி, கோப்பாபுலவு பிலக்குடியிருப்பு…
மேலும்