நிலையவள்

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு தடை ஆளுனர் இல்லை, மத்திய அரசே – நசீர் அஹமட்

Posted by - February 22, 2017
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தடை ஆளுனர் இல்லை, மத்திய அரசாங்கமே என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். நேற்று மாலை கிழக்கு மாகாண சபையில் ஊடவியளாளர்களின் சந்திப்பொன்று இடம் பெற்றது அங்கு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண முதலமைச்சர்…
மேலும்

கட்டளையை மீறி பயணித்த இருவர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு

Posted by - February 22, 2017
தெல்தெனிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவர் மீது கடமையிலிருந்த பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். இன்று முற்பகல் 11 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நிலையில் இருவர் சிகிச்சைக்காக தெல்தெனிய மாவட்ட…
மேலும்

பல்கலைக்கழக நிர்வாகத்துடன் இணைந்து செயற்படுமாறு காவற்துறைமா அதிபருக்கு ஆலோசனை – மைத்திரிபால

Posted by - February 22, 2017
பகிடி வதையை தடுப்பதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் இணைந்து செயற்படுமாறு காவற்துறைமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார். மதுகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து…
மேலும்

சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலக விமல் வீரவன்ச கோரிக்கை

Posted by - February 22, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து தேசிய சுதந்திட்ட முன்னணி விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி, தனக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் பிரத்தியேகமாக இயங்குவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.…
மேலும்

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் நிறைவேற்று அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

Posted by - February 22, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் நிறைவேற்று அதிகாரி மருத்துவர் சமீர சேனாரத்னவிற்கு எதிராக காவற்துறை நிதி மோசடி பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் இம் முறைப்பாட்டை வழங்கியுள்ளனர். தனியார் மருத்துவ கல்லூரியின் நிறைவேற்று அதிகாரி,…
மேலும்

13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் போதாது – சந்திரிகா

Posted by - February 22, 2017
சுதந்திரத்தின் பின்னர் அனைத்து சமூகத்தினருக்கும் சம சந்தர்ப்பம் வழங்கக்கூடிய நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு முக்கியத்துவம் அளிக்காமையே 30 வருட யுத்தத்துக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக்கு பணியாற்றிய ஓய்வு பெற்ற அதிபர் பழீலா…
மேலும்

உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை

Posted by - February 22, 2017
உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை விடுத்து, 53 லட்சம் மக்களின் கையொப்பத்தினை பெறும் நடவடிக்கை மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது நாடாளுமன்ற உறுப்பினர்டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும்

கந்தளாய் பிரதேசத்தில் மீனவர்கள் மீது தாக்குதல்

Posted by - February 22, 2017
கந்தளாய் பிரதேச முஸ்லிம் மீனவர்கள், அப்பிரதேச பெரும்பான்மை மீனவர்களுக்கு எதிராக இன்று கந்தளாய் பிரதேச செயலாளர் காரியாலத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பிரதேச பெரும்பான்மை மீனவர்கள் கடந்த சில வருடங்களாக தமது மீன் பிடி தொழிலுக்குத் தடையாக இருந்து…
மேலும்

பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய 2 பேர் கைது

Posted by - February 22, 2017
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு வந்த இரண்டு பேரை கண்டி மாவட்ட குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்களால் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறுபட்ட உபகரணங்கள் மற்றும் பெரும்தொகையான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக…
மேலும்

14 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் – யுனிசெப் எச்சரிக்கை

Posted by - February 22, 2017
ஜேமன், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 2 வருடங்களாக யுத்தம் நிலவும் ஜெமனில் 4 லட்சத்து 62 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்கள் போஷாக்கின்மையால்…
மேலும்