நிலையவள்

கேப்பாபுலவில் தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் மக்களை சந்தித்தார்

Posted by - February 27, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 28 நாட்களாக வீதியில் இராணுவ முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டக்களத்துக்கு 28ஆவது நாளான இன்றைய…
மேலும்

யாழ் மாவட்ட செயலக உத்தியோத்தர் கவனயீர்ப்பு போராட்டத்தில்…..

Posted by - February 27, 2017
யாழ் மாவட்ட செயலக அரச ஊழியர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். கடந்த வாரம் மட்டக்களப்பில் துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரின் சம்பவத்திற்கு உரிய தீர்வை வழங்க கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மேலும்

44 ஆவது பிரதம நீதியரசருக்கான பெயர் ஜனாதிபதியால் இன்று பரிந்துரை

Posted by - February 27, 2017
இலங்கை உயர் நீதிமன்றத்துக்கான புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படவுள்ளவரின் பெயர் இன்று (27) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அரசியலமைப்புச் சபைக்கு அனுப்பப்படவுள்ளது. பிரதம நீதியரசராக பதவி வகிக்கும் கே. ஸ்ரீபவன் நாளை தனது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். இதனால், அப்பதவி இடைவெளியாக…
மேலும்

யாழ். பல்கலைக்கழகத்துக்கான புதிய உப வேந்தராக மூன்று பேராசிரியர்கள் தெரிவு

Posted by - February 27, 2017
யாழ். பல்கலைக்கழகத்துக்கான புதிய உப வேந்தராக மூன்று பேருடைய பெயர்கள் செனட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் தெரிவுக்கான தேர்தல் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்தலில் அப்பல்கலைக்கழக முகாமைத்துவம் மற்றும் வணிகபீட பீடாதிபதி வேல்நம்பி, விஞ்ஞான பீட பீடாதிபதி…
மேலும்

சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிச் சூடு, 6 பேர் பலி

Posted by - February 27, 2017
களுத்துறை பிரதேசத்தில், சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலகக் குழு தலைவர் என்று கூறப்படும் “சமயங்” என்றழைக்கப்படும் அருண உதயசாந்த பத்திர உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் சிறைச்சாலை…
மேலும்

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவுள்ளது – விஜயதாச

Posted by - February 27, 2017
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு சட்டத் திருத்தங்கள் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில்…
மேலும்

ஐநா நோக்கிய பேரணிக்கு தாயகத்திலிருந்து ஒரு குரல் – “எங்களுக்காகவும் பேசுங்களேன்”

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரிய மாபெரும் பேரணியில் புலம்பெயர் மக்கள் அணிதிரண்டு தமக்காக பேசவேண்டும் என்று தாயகத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோள்.
மேலும்

3 வது நாளின் பயண இறுதியில் நேற்று இரவு மனிதநேய ஈருருளிப் பயணம் யேர்மன் நாட்டின் எல்லையை அண்மித்தது

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் மூன்றாவது நாளின் பயண இறுதியில் இன்று இரவு மனிதநேய ஈருருளிப் பயணம் யேர்மன் நாட்டின் எல்லையை அண்மித்தது. மிகவும் குளிரும் , மழையுமான காலநிலையிலும்…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகளால் திரு. எஸ். ஜி. சாந்தன் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் ‘மாமனிதர்’ விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

Posted by - February 26, 2017
தமிழீழத்தின் முன்னணிப்பாடகராக திகழ்ந்த எஸ். ஜி. சாந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது இசை ஞானத்தால் மக்களை பரவசப்படுத்தி எழுச்சியை ஏற்படுத்திய குரல் ஓய்ந்துவிட்டது. தாயகப்பாடல்களையும், பக்திப்பாடல்களையும் பாடுவதிலும், நடிப்பதிலும் வல்லவராக இருந்தவர். தொடக்ககாலப்பகுதியில் இசைக்குழுவொன்றிலும்…
மேலும்

பிரித்தானியாவில் ஐநாவை நோக்கி நீதி கேட்கும் மாபெரும் அறவழிப் போராட்டம் ஆரம்பம் !

Posted by - February 26, 2017
தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும் ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு அல்லது நீடிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பிரித்தானிய ஆதரவு வழங்கக்கூடாது என்று இலண்டனில் மாபெரும் அறவழிப் போராட்டத்தை இன்று மாலை…
மேலும்