கேப்பாபுலவில் தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் மக்களை சந்தித்தார்
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 28 நாட்களாக வீதியில் இராணுவ முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டக்களத்துக்கு 28ஆவது நாளான இன்றைய…
மேலும்
