நிலையவள்

பொதுப் போக்குவரத்தில் 90%மான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ….. – UNFPA

Posted by - February 28, 2017
இலங்கையின் பொதுப்போக்குவரத்து பஸ் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் 90%மான பெண்களும், சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர்களின் 4%மான பெண்கள் மாத்திரமே பொலிஸாரின் உதவியை நாடுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தினால் (UNFPA) நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன.…
மேலும்

கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் போராட்டம்

Posted by - February 28, 2017
முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்ட துறை மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.யாழ் பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் நடைபெற்ற போராட்டத்தில் சட்டதுறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்

தனியார் பேருந்து மீது தாக்குதல்

Posted by - February 28, 2017
பதுளை – மஹியங்கனை பாதையில் பயணித்த தனியார் பேருந்து மீது இனந்தெரியாத சிலரால் மேற்கொண்ட போத்தல் தாக்குதலில் அதில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளனர். மாபாகட பிரதேசத்தில் நேற்று இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. தண்ணீருடன் கூடிய போத்தலால் இந்த தாக்குதல்…
மேலும்

துமிந்த சில்வா கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

Posted by - February 28, 2017
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 4.30 மணியளவில் திடீர் சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்ட இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க நடவடிக்கை – மஹிந்த

Posted by - February 28, 2017
சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மகிந்த ஆதரவு அணியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இவ்வாறான சந்திப்பு ஒன்று பெரும்பாலும் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறுபான்மை…
மேலும்

நிதி அமைச்சின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

Posted by - February 28, 2017
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ். எச். சமரதுங்க மீண்டும் முன்னிலையாக உள்ளார். இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதேவேளை, மத்திய…
மேலும்

சம்பந்தன், பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் சந்திப்பு

Posted by - February 28, 2017
பிரான்ஸின் செனட் சபை உறுப்பினர்கள் குழு ஒன்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளது. நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது தற்கால அரசியல் நிலைமைகள் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் போன்ற விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன. குறிப்பாக…
மேலும்

மத்திய மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில்

Posted by - February 28, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் இன்று நான்கு மணிநேர பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள்…
மேலும்

சைட்டம் நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: 2 பேர் கைது

Posted by - February 28, 2017
சைட்டம் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பிரதான சூத்திரதாரி, இப்பிரதேசத்திலுள்ள ஒரு…
மேலும்

ஜனாதிபதி மைத்திரிபால- சீசெல்சின் ஜனாதிபதி டேனி சந்திப்பு

Posted by - February 28, 2017
இலங்கைக்கு உத்தியோகபுர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீசெல்சின் ஜனாதிபதி டேனி பவுரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு நேற்று  மாலை கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கையிலுள்ள போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை சீசெல்சின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக இச்சந்திப்பின்…
மேலும்