போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள்: விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
நாட்டின் பல பிரதேசங்களில் போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் புழக்கத்தில் இருந்து வரும் நிலையில், மினுவாங்கொடை பகுதியிலும் இத்தகைய போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் தயாரிப்பு நிலையமொன்று, மினுவாங்கொடை பொலிஸாரினால் முற்றுகை இடப்பட்டுள்ளது. மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற…
மேலும்
