நிலையவள்

போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள்: விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

Posted by - March 1, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் புழக்கத்தில் இருந்து வரும் நிலையில், மினுவாங்கொடை பகுதியிலும் இத்தகைய போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் தயாரிப்பு நிலையமொன்று, மினுவாங்கொடை பொலிஸாரினால் முற்றுகை இடப்பட்டுள்ளது. மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற…
மேலும்

 பாகிஸ்தான் தூதுவராலயத்துக்கு காணி வழங்க அமைச்சரவை அனுமதி

Posted by - March 1, 2017
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதுவராலயத்துக்கு புதிய அலுவலக கட்டடம் அமைக்க, கொழும்பு 07, பான்ஸ் பகுதியில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை  வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
மேலும்

இலங்கையில் 5 வருடங்களில் எச்.ஐ.வி அதிகரிப்பு

Posted by - March 1, 2017
“இலங்கையில் கடந்த 5 வருடங்களில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருகிறது. முன்னர் இது 30 – 35 வயதினரிடையேதான் அதிகம் காணப்பட்டது. ஆனால், இப்போது 20 – 25 வயதினரிடையே காணப்படுகின்றது. இலங்கையில் 2,557 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த…
மேலும்

விமல்ராஜ் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் கைதானவர் விடுதலை

Posted by - March 1, 2017
காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் நேசக்குமார் விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் வைத்து, சந்தேகத்தின் பேரில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால்…
மேலும்

 தமிழ் உத்தியோகத்தரின் இறுதிக் கிரியை நாளை

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான சிவானந்தம் தர்மீகனின் (வயது 26) இறுதிக் கிரியைகள், காரைதீவில் நாளை (02) நடைபெறவுள்ளதாக, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் தெரிவித்தார். உத்தியோகத்திரின் பூதவுடல், இன்று அதிகாலை…
மேலும்

 குளியாப்பிட்டியவில் தொழில்நுட்பக் கல்லூரி

Posted by - March 1, 2017
கொரியா குடியரசு வழங்கவுள்ள 1,911 மில்லியன் ரூபாய் நிதியில்,  குளியாபிட்டியவில் புதிய தொழில்நுட்ப தேசிய கல்வியற் கல்லூரி அமைக்கப்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, கல்வி அமைச்சில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்,  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி…
மேலும்

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறைக் கைதியின் உறவினர்களுக்கு அச்சுறுத்தல்

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த கடுவலை – கொரதொட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறைக் கைதியின் உடலத்தை பெற்று கொள்வதற்கு அவரின் குடும்பத்தில் இருந்து இதுவரை ஒருவர் கூட முன்வரவில்லை என தெரியவந்துள்ளது. அந்த பிரதேசத்தில் மேலும் ஒரு…
மேலும்

கடலில் மூழ்கிய சிறுவர்கள் மீட்பு

Posted by - March 1, 2017
பெந்தோட்டைக் கடலில் குளிக்கச் சென்றபோது, கடலில் மூழ்கிய மூன்று சிறுவர்களில் இருவரை, பிரதேசவாசிகள் மீட்டுள்ளதுடன், ஒருவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தர்கா நகரைச் சேர்ந்த 13 – 15 வயதுக்கு இடைப்பட்ட மூன்று சிறுவர்களே,  இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.…
மேலும்

 மட்டு.துறைநீலாவணையில் விபத்தில் இளைஞன் பலி

Posted by - March 1, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணையில் இன்று மாலை  4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் துறைநீலாவணை 8 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த 26 வயதுடைய கருணாநிதி  ரஜீந்தன் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர். பாண் விற்பனையில் ஈடுபடும் முச்சக்கரவண்டியொன்று மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில்…
மேலும்

பெண்களுக்கெதிரான வன்முறையை களையும் வகையில் யாழில் விழிப்புணர்வு பேரணி

Posted by - March 1, 2017
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், யாழில் மாபெரும் பேரணி நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பேரணி  ஆரம்பமானது. குறித்த பேரணியை யாழ். மாவட்ட…
மேலும்