ரஷ்ய சுற்றுலாபயணிகள் விடுதலை
விசா காலம் முடிவடைந்த நிலையில் இந்நாட்டில் தங்கியிருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ரஷ்ய பிரஜைகள் 9 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றைய தினம் ரஷ்யா நோக்கி பயணிக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கொழும்பிற்கான ரஷ்ய தூதரகம் குறித்த நபர்களை விடுவிக்குமாறு…
மேலும்
