நிலையவள்

ரஷ்ய சுற்றுலாபயணிகள் விடுதலை

Posted by - March 7, 2017
விசா காலம் முடிவடைந்த நிலையில் இந்நாட்டில் தங்கியிருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ரஷ்ய பிரஜைகள் 9 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றைய தினம் ரஷ்யா நோக்கி பயணிக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கொழும்பிற்கான ரஷ்ய தூதரகம் குறித்த நபர்களை விடுவிக்குமாறு…
மேலும்

இலங்கை அரசிற்கு கால அவகாசம் கொடுக்க கூடாதென வலியுறுத்தல்

Posted by - March 7, 2017
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2015 ம் ஆண்டின் ஒக்டோபர் 30/1 தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசிற்கு கால அவகாசம் கொடுக்க கூடாதென வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் 8 அல்லது 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டதாக கூறப்படும் கடிதத்தில் ,…
மேலும்

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்தமை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை – சி.தவராசா குற்றச்சாட்டு

Posted by - March 7, 2017
வடமாகாண விவசாய அமைச்சின்  சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பாக ஆராய்வதற்காக மாகாண விவசாய அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கழிவு ஒயில் கலந்தமை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை  என வடமாகாணசபை எதிர் கட்சி தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.…
மேலும்

16 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபரை தடுப்புப்காவலில் விசாரிக்க அனுமதி

Posted by - March 7, 2017
கிரேன்பாஸ் – நாகலகம் வீதி பிரதேசத்தில் சுமார் 16 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுப்புக்காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய நிலையில் காவற்துறையினர் மேற்கொண்ட இந்த கோரிக்கைக்கு அனுமதி…
மேலும்

நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் நியாய பூர்வமாக நடைபெறுவதில்லை- விமலவீர திஸாநாயக்க(காணொளி)

Posted by - March 7, 2017
நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் நியாய பூர்வமாக நடைபெறுவதில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வழக்கு விசாரணைகளை பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே…
மேலும்

சர்வதேச நாணய நிதியத்திற்கு ஊழல் எதிர்ப்பு குரல் சிவப்பு எச்சரிக்கை(காணொளி)

Posted by - March 7, 2017
சர்வதேச நாணய நிதியத்திற்கு ஊழல் எதிர்ப்பு குரல் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்காவிலுள்ள பொதுச் சொத்துக்களை விற்பனை செய்யுமாறு கூறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு அருகதையில்லை என்று ஊழல் எதிர்ப்பு குரல் என்ற சிவில் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
மேலும்

பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் மாற்றத்தினை எற்படுத்த வேண்டும்- மாவை.சேனாதிராசா

Posted by - March 7, 2017
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் மாற்றத்தினை எற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் இணைத்துக் கொள்ளும் வகையில் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து…
மேலும்

சாவகச்சேரி கல்லடிமுட்டு சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்து(காணொளி)

Posted by - March 7, 2017
சாவகச்சேரி கல்லடிமுட்டு சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி ஏ9 வீதியினூடாக துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நுணாவில் மத்தியை சேர்ந்த இளையதம்பி…
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர்- கி.துரைராஜசிங்கம் (காணொளி)

Posted by - March 7, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தின் சிறுவர் விளையாட்டு விழா நேற்று…
மேலும்

வடக்கு மாகாண திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள்- சீ.வி.கே.சிவஞானம்(காணொளி)

Posted by - March 7, 2017
  வடக்கு மாகாண திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் நீர் வளங்கல் தொடர்பான இன்றைய விசேட அமர்வின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்