நிலையவள்

வட மாகாணத்தில் 400 பேருக்கு எச்.வன்.என்.வன் நோய் தொற்று

Posted by - March 8, 2017
வட மாகாணத்தில் இன்ப்ளுவென்சா எச்.வன்.என்.வன் நோய் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 400 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் இதனை தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மருத்துவமனையில் மாத்திரம் 244 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

பூநகரியில் பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு

Posted by - March 8, 2017
பூநகரி வெள்ளாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் இன்று (புதன்கிழமை) பூநகரி  பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வான் ஒன்றின் மூலம் வெள்ளாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட மேற்படி மரக்குற்றிகள் சுமார்  3 லட்சம் ரூபா பெறுமதியானவை என…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு பதினேழாவது நாளாக …..(காணொளி)

Posted by - March 8, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு பதினேழாவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
மேலும்

பெசில் ராஜபக்ஷவுக்கு பிணை

Posted by - March 8, 2017
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசாங்க நிதியில் இருந்து ஜீ.ஐ குழாய்களைக் கொள்வனவு செய்து, உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கியமை தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு…
மேலும்

கால தாமதமின்றி தீர்வு வேண்டும் முல்லையில் ஆரம்பமானது மற்றுமொரு போராட்டம்

Posted by - March 8, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் எனவும், கால…
மேலும்

அரசாங்க மருத்துவமனைகளில் மாலை 4.00 மணிக்கு பின்னர் பணம் செலுத்தி சிகிச்சை

Posted by - March 8, 2017
அரசாங்க மருத்துவமனைகளில் மாலை 4.00 மணிக்கு பின்னர் பணம் செலுத்தி நிபுணத்துவ மருத்துவ சேவை மற்றும் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் முறையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத்…
மேலும்

தமிழக கடலோர காவல் அதிகாரிகளால் 10 இலங்கை மீனவர்கள் கைது

Posted by - March 8, 2017
இலங்கை மீனவர்களின் இரண்டு படகுகளுடன் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கடலோர காவல் அதிகாரிகளால் குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது . கைதானவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. நாகப்பட்டினம் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே குறித்த கடற்றொழிலாளர்கள் கைது…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில்

Posted by - March 8, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் மே தினக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. கண்டி கேடம்பேயிலிருந்து போகம்பரை மைதானம் வரையில் பேரணியாக சென்று கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சரும் சுதந்திரக்…
மேலும்

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்றும் நாளையும் அடையாள வேலைநிறுத்தம்

Posted by - March 8, 2017
சம்பள முரண்பாடு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் (08), நாளையும் (09) அரச பல்கலைக்கழங்களின் விரிவுரையாளர்கள் சம்மேளனம் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தமொன்றை முன்னெடுத்துள்ளது. களனி பல்கலைக்கழகம் உட்பட சலக பல்கலைக்கழக பேராசிரியர்களும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் இணைந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த…
மேலும்

இலங்கை கடற்படைக்கு எதிராக போரிட வேண்டும் – சுப்ரமணியன் சுவாமி

Posted by - March 8, 2017
இலங்கை கடற்படைக்கு எதிராக போர் தொடுங்கள் தமிழக பொறுக்கிகள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்திருப்பது தமிழக மக்கள் பலருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன்…
மேலும்