நிலையவள்

மாணவர்கள் கல்வியைப் பெறும்போதே, தொழில் தகைமையினையும்…..(காணொளி)

Posted by - March 10, 2017
மாணவர்கள் கல்வியைப் பெறும்போதே, தொழில் தகைமையினையும் பெற்றுக்கொள்ளும் வகையில் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார். மட்;டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள தொழில்நுட்ப கல்வி பிரிவு மற்றும் கல்வி வள…
மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள்(காணொளி)

Posted by - March 10, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிளிநொச்சியில் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 19 நாட்களாக…
மேலும்

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வயலொன்றிலிருந்து அநாதரவான நிலையில் கஞ்சா பொதிகள்(காணொளி)

Posted by - March 10, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வயலொன்றிலிருந்து அநாதரவான நிலையில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி சோலைஅம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வயலில் 250 கிலோ கஞ்சா பொதிகள் சாவகச்சேரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு 10 மணிக்கு கஞ்சா பொதிகளை…
மேலும்

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு மோட்டார் வாகன பேரணி (காணொளி)

Posted by - March 10, 2017
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு மோட்டார் வாகன பேரணி இடம்பெறுகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய தினம் காலை ஆரம்பமான பேரணி;, காலை 8:00 மணியளவில் சாவகச்சேரியை சென்றடைந்தது. சாவகச்சேரி நகரில் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் மருத்துவர்…
மேலும்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினால் அ.குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம்(காணொளி)

Posted by - March 10, 2017
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினால் அ.குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம் இன்று சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியும் இணைந்து நடாத்திய நினைவரங்க நிகழ்வு பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் வரவேற்புரையினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்…
மேலும்

திருக்கேதீஸ்வரம்சிவபுரம் கிராம மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் அமைத்துத்தரவேண்டும்- கிராமமக்கள்(காணொளி)

Posted by - March 10, 2017
மன்னார் திருக்கேதீஸ்வரம்சிவபுரம் கிராம மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் அமைத்துத்தரவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இடம்பெயர்ந்து மீள்குடியேறிய சிவபுரம் கிராம மக்களுக்குரிய நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படாமையால் தற்போது தற்காலிக ஓலைக்குடிசைகளிலம் தகரக்கொட்டகைகளிலும் வாழ்ந்து வருகின்ற காரணத்தினால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாக…
மேலும்

மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைக்காமல் தொடர்ந்தும் பலப்படுத்துவோம்- ரணில்(காணொளி)

Posted by - March 10, 2017
  முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைக்காமல் தொடர்ந்தும் பலப்படுத்துவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீர திசாநாயக்கவால் எழுப்பப்பட்ட…
மேலும்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 19 ஆவது நாளாகவும்……. ;(காணொளி)

Posted by - March 10, 2017
  கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 19 ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 20 ஆம் திகதி முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில்…
மேலும்

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் கோரிக்கைகள் நியாயமானது, அவை தீர்க்கப்பட வேண்டும்- முருகேசு சந்திரகுமார்(காணொளி)

Posted by - March 10, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் கோரிக்கைகள் நியாயமானது, அவை தீர்க்கப்பட வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் காணி அனுமதி, வீட்டுத்திட்டம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம்…
மேலும்

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று 7 ஆவது நாளாகவும்…(காணொளி)

Posted by - March 10, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று 7 ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் காணி அனுமதி, வீட்டுத்திட்டம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 7 ஆவது…
மேலும்