நிலையவள்

பம்பலப்பிட்டி வீட்டில் நேபால் நாட்டவர் தூக்கில் தொங்கி கொலை

Posted by - March 19, 2017
தூக்கில் தொங்கிய நிலையில் நேபால் நாட்டவர் ஒருவரின் சடலமொன்று இன்று அதிகாலை பம்பலப்பிட்டிய டேசிவிலா அவனியுவில் உள்ள வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர். 27 வயதுடைய ஒரு இளைஞனே இவ்வாறு…
மேலும்

அரசாங்கம் தங்கள் மீது வழக்கு தொடுத்தாலும் தாங்கள் அஞ்சப்போவதில்லை – பெசில்

Posted by - March 19, 2017
மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, வெற்றிமிகு கட்சியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார்.ரத்மலான பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார். வாக்குகளை உடைக்கும் கட்சியல்ல தமது…
மேலும்

புதிய கட்சியை உருவாக்குவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே நன்மை

Posted by - March 19, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவடையச் செய்து புதிய கட்சியை உருவாக்குவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே நன்மை என தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான ஷாந்த பண்டார இதனை தெரிவித்துள்ளார். கேகாலையில்…
மேலும்

38 வது நாளாக தொடர்கின்றது தொழிற்சங்க போராட்டம்

Posted by - March 19, 2017
நீர்வள மற்றும் நீர்விநியோக சபையின் தொழிநுட்பவியலாளர் பட்டதாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று 38 வது நாளாக தொடர்கின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க போராட்டத்திற்கு இதுவரையில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. தமது சங்கத்தினால்…
மேலும்

ஜநா இலங்கைக்கு கால அவகாசம் கொடுப்பது பிழையானது- வடக்கு முதலமைச்சர்

Posted by - March 19, 2017
இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை இருபத்தெட்டு நாளாக தொடரவிட்டிருப்பது பிழையான ஒன்று. அரசாங்கம் இதைப்பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் மனவருத்தத்தை தருகிறது. எங்களால் முடியுமானவரை இது சம்மந்தமாக நாங்கள் அரசாங்கத்துக்கு கூறி வருகின்றோம். முதலில்  இதுவரை ஏன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
மேலும்

கிளிநொச்சியில் நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை

Posted by - March 19, 2017
நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தை கிளிநொச்சியில் மேற்கொள்ளும் வகையில்  அரச  உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தும்  நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது. இன்று காலை கிளிநொச்சி இரணைமடு தாமரை தடாகம் மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச…
மேலும்

நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் கலாச்சாரம் வீழ்ச்சிக்கு காரணம் விருப்பு முறைமை

Posted by - March 19, 2017
நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கலாச்சாரம் வீழ்ச்சிக்கு காரணம் விருப்பு முறைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்

இரண்டு மாத காலப்பகுதியில், எச்.ஐ.வி. தொற்றாளர்கள் 55 பேர்

Posted by - March 19, 2017
இந்த வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதியில், எச்.ஐ.வி. தொற்றாளர்கள் 55 பேர் இனம் காணப்பட்டுள்ளனர். தேசிய பாலியல் மற்றும் பல்லின நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் என தடுப்பு பிரிவின் பணிப்பாளர்…
மேலும்

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆதரவு(காணொளி)

Posted by - March 18, 2017
கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவில் 18ஆவது நாளாக தொடரும் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் வடமராட்சி  திக்கம் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய…
மேலும்

ஐ.தே.கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை

Posted by - March 18, 2017
ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரதித் தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பான சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளதாக அரசியல்…
மேலும்