பம்பலப்பிட்டி வீட்டில் நேபால் நாட்டவர் தூக்கில் தொங்கி கொலை
தூக்கில் தொங்கிய நிலையில் நேபால் நாட்டவர் ஒருவரின் சடலமொன்று இன்று அதிகாலை பம்பலப்பிட்டிய டேசிவிலா அவனியுவில் உள்ள வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர். 27 வயதுடைய ஒரு இளைஞனே இவ்வாறு…
மேலும்
