நிலையவள்

கஞ்சா பயிரிட்டவர் துப்பாக்கி ஐந்துடன் கைது

Posted by - March 19, 2017
கட்டுத் துப்பாக்கிகள் ஐந்துடன், கஞ்சா பயிர் நிலமொன்றை நடாத்திய ஒருவரை சந்தேகத்தின் பேரில் கெகிராவைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கெக்கிராவைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேனைப் பயிர்ச் செய்கை நடாத்தும் போர்வையில்…
மேலும்

அரநாயக்கவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - March 19, 2017
அரநாயக்க கல்பொக்க பிரதேசத்திலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரநாயக்க பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றின் பேரில், இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமைகயம் குறிப்பிட்டுள்ளனர். அரநாயக்க ஹொர்வலவில் வசிக்கும் 60 வயது பெண் ஒருவரின் சடலமே…
மேலும்

இலங்கை இராணுவம் யுத்தக் குற்றச் செயலில் ஈடுபடவில்லையாம்- சட்டத்தரணி டெஸ்மன் சில்வா

Posted by - March 19, 2017
இலங்கை இராணுவம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லையென்பதை உறுதிப்படுத்தும் வகையில் பிரித்தானியாவிலுள்ள சட்டத்தரணி டெஸ்மன் சில்வா தலைமையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சட்டத்தரணிகள் ஐவர் அடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்ட 7 அறிக்கைகள் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2009…
மேலும்

டிசம்பரில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்

Posted by - March 19, 2017
மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆயுள் காலம் நிறைவடையும் 3  மாகாண சபைகளுக்கே இவ்வாறு தேர்தல் நடாத்தப்படவுள்ளது. இந்தவகையில், சப்ரகமுவ, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் டிசம்பரில் நடாத்த அரசாங்கம்…
மேலும்

உள்நாட்டில் 2020 இற்கு முன்னர் இயற்கை வாயு

Posted by - March 19, 2017
இலங்கையில் 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் இயற்கை வாயுவை தயாரிக்க முடியும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். மன்னாரை அண்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெற்றோல் அகழ்வுக்கான ஆய்வு நடவடிக்கைகளுக்கு புதிய ஒப்பந்தக் காரர்களை இணைத்துக் கொள்வதற்கான விலை…
மேலும்

பம்பலப்பிட்டி வீட்டில் நேபால் நாட்டவர் தூக்கில் தொங்கி கொலை

Posted by - March 19, 2017
தூக்கில் தொங்கிய நிலையில் நேபால் நாட்டவர் ஒருவரின் சடலமொன்று இன்று அதிகாலை பம்பலப்பிட்டிய டேசிவிலா அவனியுவில் உள்ள வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர். 27 வயதுடைய ஒரு இளைஞனே இவ்வாறு…
மேலும்

அரசாங்கம் தங்கள் மீது வழக்கு தொடுத்தாலும் தாங்கள் அஞ்சப்போவதில்லை – பெசில்

Posted by - March 19, 2017
மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, வெற்றிமிகு கட்சியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார்.ரத்மலான பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார். வாக்குகளை உடைக்கும் கட்சியல்ல தமது…
மேலும்

புதிய கட்சியை உருவாக்குவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே நன்மை

Posted by - March 19, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவடையச் செய்து புதிய கட்சியை உருவாக்குவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே நன்மை என தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான ஷாந்த பண்டார இதனை தெரிவித்துள்ளார். கேகாலையில்…
மேலும்

38 வது நாளாக தொடர்கின்றது தொழிற்சங்க போராட்டம்

Posted by - March 19, 2017
நீர்வள மற்றும் நீர்விநியோக சபையின் தொழிநுட்பவியலாளர் பட்டதாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று 38 வது நாளாக தொடர்கின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க போராட்டத்திற்கு இதுவரையில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. தமது சங்கத்தினால்…
மேலும்

ஜநா இலங்கைக்கு கால அவகாசம் கொடுப்பது பிழையானது- வடக்கு முதலமைச்சர்

Posted by - March 19, 2017
இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை இருபத்தெட்டு நாளாக தொடரவிட்டிருப்பது பிழையான ஒன்று. அரசாங்கம் இதைப்பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் மனவருத்தத்தை தருகிறது. எங்களால் முடியுமானவரை இது சம்மந்தமாக நாங்கள் அரசாங்கத்துக்கு கூறி வருகின்றோம். முதலில்  இதுவரை ஏன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
மேலும்