நிலையவள்

காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்..(காணொளி)

Posted by - March 24, 2017
காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம், அடிப்படை வசதிகள், நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை…
மேலும்

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - March 24, 2017
சதொச பணியாளர்கள் 153 பேரை அரசியல் நடவடிக்கைகாக பயன்படுத்தப்பட்டதால் அரசாங்கத்திற்கு ரூபாய் 40 மில்லியனுக்கும் அதிகம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த 5 வழக்குகள் இன்று கொழும்பு…
மேலும்

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தொடர்பான அனுதாபப் பிரேரணை நாடாளுமன்றத்தில்

Posted by - March 24, 2017
மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தொடர்பான அனுதாபப் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

விண்வெளிக்கு சென்ற முதலாவது பெண்ணை சந்தித்தார் ஜனாதிபதி

Posted by - March 24, 2017
விண்வெளிக்கு சென்ற முதலாவது பெண்ணாக கருதப்படும் ரஸ்ய நாட்டு பெண்ணான வெலண்டினா டெரஷ்கோவா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையே நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதனுடன், ரஸ்யாவில் மேலும் ஒரு விண்வெளி ஆராச்சியாளரான விளாடிமிர் லெதோவ் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையிலும் சந்திப்பொன்று…
மேலும்

அனைத்து சமூகத்திற்கும் ஏற்ற அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும்

Posted by - March 24, 2017
புதிய அரசியல் யாப்பின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்கி, அனைத்து சமூகத்திற்கும் ஏற்ற அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஜெனீவா பிரேரணைக்கு இணை அனுசரணை…
மேலும்

ரதுபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது

Posted by - March 24, 2017
ரதுபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் கோரி ரதுபஸ்வல பிரதேசவாசிகள் 2013 ஆம் ஆண்டு வெலிவேரி நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே துப்பாக்கி பிரயோகம்…
மேலும்

நபரொருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

Posted by - March 24, 2017
மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதத்திற்கு முன்னாள் தலையை வைத்து நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கல்கிஸ்ஸை புகையிரத நிலையத்திற்கு அருகில் அவர் இவ்வாறு தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

விமல் வீரவன்ச இன்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - March 24, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை ஆணையாளர் துஷார உப்புல்தெனிய இதனை தெரிவித்துள்ளார். இன்று காலை அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினரின் வாழ்வாதார உதவி

Posted by - March 24, 2017
விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தின் தோமாஸ் புரி, வங்காலையைச் சேர்ந்த திருமதி அன்னம்மா ஜோன் குலாஸ் அவர்களுக்கு 25,000/- ரூபா நிதியொதுக்கீட்டில் அரவை இயந்திரம் (கிறைண்டர்) ஒன்றையும், மருந்துப் பொருட்களையும்…
மேலும்

பட்டதாரிகள் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted by - March 24, 2017
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிற்கு நேற்றய தினம்  வியாழக்கிழமை வருகை தந்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தம்மை வந்து பார்க்கவில்லை என்றும், தமது பிரச்சினைகள் குறித்து கேட்கவில்லை என்றும் ஆத்திரமடைந்த பட்டதாரிகள் முதலமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது, பட்டதாரிகள்…
மேலும்