நிலையவள்

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது

Posted by - March 25, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவளவு காலமும் அடிப்படை உரிமை…
மேலும்

சிற்றூந்து மோதுண்டு ஒருவர் பலி

Posted by - March 25, 2017
தலாவ – ஜயகஹ சந்தி பிரதேச்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் 70 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் வீதியில் பயணித்து கொண்டிருந்த போது, தம்புத்தேகம தொடக்கம் அனுராதபுரம்…
மேலும்

24 ஆயிரத்து 562 பேர் டெங்கு நோயாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Posted by - March 25, 2017
இந்த வருடத்தின் இன்று வரை 24 ஆயிரத்து 562 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தினை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 3 நாட்கள் காச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களுக்கு…
மேலும்

இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால முன்னேற்றங்கள் குறித்து விளக்கம்

Posted by - March 25, 2017
இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க காங்கிரஸ் பிரமுகர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி பிரமுகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்போது அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் இலங்கை குறித்து விளக்கமளித்துள்ளார். கடந்த…
மேலும்

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா பொலிசார் வழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - March 24, 2017
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா பொலிசார் வழிப்புணர்வு பேரணி ஒன்றை இன்று மேற்கொண்டனர். வவுனியா பொலிஸ் தலமையகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியாவில் இன்று காலை 9.00மணியளவில் டெங்கு விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது. பேரணியை வவுனியா பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரி சோமரத்தின விஜியமுனி ஆரம்பித்து…
மேலும்

மட்டக்களப்பில் போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு(காணொளி)

Posted by - March 24, 2017
போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பில் நடைபெற்றது. போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு கொக்குவில் கிராமத்தில் இன்று நடைபெற்றது. மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பனிச்சையடி, கொக்குவில், சத்துருக்கொண்டான் ஆகிய…
மேலும்

தடைசெய்யப்பட்ட செயற்திட்டங்கள் மற்றும் அதிகாரமாக்கப்படாத நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு..(காணொளி)

Posted by - March 24, 2017
  தடைசெய்யப்பட்ட செயற்திட்டங்கள் மற்றும் அதிகாரமாக்கப்படாத நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இலங்கை மத்திய வங்கியின் கிழக்குமாகான பிரதேச அலுவலகத்தினால் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில்    தடைசெய்யப்பட்ட சட்ட…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 33ஆவது நாளாக..(காணொளி)

Posted by - March 24, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 33ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 33ஆவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
மேலும்

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை(காணொளி)

Posted by - March 24, 2017
வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டாக்காலி  மாடுகளைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர்செய்கையை ஊக்குவிக்கும் விதமாக உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி சரசாலையில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தி சிறுதானியங்களை பாதுகாக்கும் முகமாக…
மேலும்

இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கான மனுவில், 25 இலட்சம் பேரிடம் கையெழுத்துபெறும் வேலைத்திட்டம்…(காணொளி)

Posted by - March 24, 2017
இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கான மனுவில், 25 இலட்சம் பேரிடம் கையெழுத்துபெறும் வேலைத்திட்டம்இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கான மனுவில், 25 இலட்சம் பேரிடம் கையெழுத்துபெறும் வேலைத்திட்டம் ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. வைத்தியபீட…
மேலும்