நிலையவள்

கிளிநொச்சிக்கு நிரந்தர வலயக் கல்விப்பணிப்பாளர் இல்லை

Posted by - March 29, 2017
கிளிநொச்சி வலயத்திற்கு நிரந்தரக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாததன் பின்னணியில் அரசியல் தலையீடுகள் வலுப்பெற்று வருவதாக கிளிநொச்சி மாவட்ட கல்வி ஆர்வலர்களினால் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. இவ் வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வு பெற்று இருமாதங்கள் கடந்த நிலையிலும் கிளிநொச்சி வலயத்திற்கான நிரந்தரக்…
மேலும்

வவுனியா வீரபுரத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை வழங்க ஏற்பாடு

Posted by - March 29, 2017
 வவுனியா மாவட்டம் வீரபுரம் கிராமத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களிற்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலத்தினையும் உரிய மக்களிடமே வழங்குவதற்கு சகல தரப்புக்களும் இணங்கியுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சர் மேலும்…
மேலும்

மத்திய வங்கியின் கேள்விப்பத்திர வாரியத்தை தற்காலிகமாக நீக்க தீர்மானம்!

Posted by - March 29, 2017
பிணை முறி தொடர்பான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவடையும் வரை மத்திய வங்கியின் கேள்விப்பத்திர வாரிய உறுப்பினர்களை நீக்க நிதிச் சபை தீர்மானித்துள்ளது. கடந்த தினத்தில ்இடம்பெற்ற நிதிச்சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விசாரணை செயற்பாடுகளை வௌிப்படையாக மேற்கொள்வதற்காக…
மேலும்

பெசிலுக்கு எதிரான இரண்டு வழக்குள் ஒத்திவைப்பு

Posted by - March 29, 2017
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்ப்பட்டுள்ள இரண்டு வழக்குகளும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான ரூபாய் 36.5 மில்லியன் நிதியை செலவு செய்து ஜீ.ஐ.…
மேலும்

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் எட்டாவது நாளாக தொடர்கிறது

Posted by - March 29, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவளவு காலமும் அடிப்படை…
மேலும்

சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல்

Posted by - March 29, 2017
சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சவுதிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்திற்கு அமைவாக இந்த செயல்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வழங்கப்பட்டுள்ள இந்த…
மேலும்

ஐ நா வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக சுவிஸ் தூதுவருக்கு மாவை எம்பி விளக்கம்

Posted by - March 29, 2017
ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் வழி முறைகள் உள்ளிட்ட தற்போதைய நிலமைகள் தொடர்பில் சுவிஸ் தூதுவருடன் நேரில் பேச்சுக்களில் ஈடுபட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராயா தெரிவித்தார். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
மேலும்

யாழ் மாவட்டத்தில் 1000 கல்வீடுகளிற்கே அனுமதி கிடைத்துள்ளது யாழ் அரச அதிபர்

Posted by - March 29, 2017
யாழ். மாவட்டத்திற்கு இந்த ஆண்டிற்கான வீட்டுத்திட்டமாக மீள்குடியேற்ற அமைச்சின் 8 லட்சம் ரூபா பெறுமதியான கல் வீடுகளில்  ஆயிரம் வீடுகள் மட்டுமே தற்போது  அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இது தொடர்பில் அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில் ,…
மேலும்

நுவரெலிய மாவட்டம் வட்டவளையில்  சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது(காணொளி)

Posted by - March 29, 2017
நுவரெலிய மாவட்டம் வட்டவளையில்  சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்ய்ப்பட்டுள்ளனர். வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அண்மித்த பகுதியில் வீட்டு வளாகத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் இருவரை…
மேலும்

முஸ்லிம் பெண்கள் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமான முறையில் செயற்பட்டுவருகின்றார்கள்- எம்.கணேசராஜா(காணொளி)

Posted by - March 29, 2017
முஸ்லிம் பெண்கள் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமான முறையில் செயற்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா தெரிவித்தார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று காலை மட்டக்களப்பு தேவைநாடும் மகளிர் அமைப்பு ஏற்பாடுசெய்த மாற்றத்திற்காய் துணிந்திரு என்னும் தலைப்பிலான மகளிர்…
மேலும்