நிலையவள்

சர்வதேச ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படாமை காரணமாகவே சர்வதேசத்திற்கு அடிப்பணிய வேண்டிய நிலை

Posted by - March 30, 2017
கடமைகள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படாமை காரணமாகவே சர்வதேசத்திற்கு அடிப்பணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய  போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

வடக்கு மகாணத்தில் 2016 க.பொ.த சாதாரணதர பெறுபேற்றின் படி 256 பேருக்கு 9 A சித்தி

Posted by - March 30, 2017
வட மாகாணத்தில் இருந்து கடந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியடைந்துள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் வட மாகாண  கல்வி…
மேலும்

காசநோய்க்கு சிகிச்சை பெற மறுத்த முதியவர் பொலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர்

Posted by - March 30, 2017
இனங்காணப்பட்ட  முதியவர் ஒருவர்  ஒழுங்கான முறையில் சிகிச்சை பெற மறுத்ததை அடுத்து  குறித்த முதியவர் நீதிமன்றில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், குறித்த நோய் குணமடையும் வரை வைத்தியசாலை விடுதியில் தங்கி இருந்து  சிகிச்சை பெறுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்…
மேலும்

பலாங்கொடையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மின்னல் தாக்கி மருத்துவமனையில்

Posted by - March 30, 2017
பலாங்கொடை – படுகம்மன பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மின்னல் தாக்கி பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 சிறிய குழந்தைகளும் அடங்குவதாக காவற்துறை தெரிவித்தது. நேற்று மாலை அவர்கள் குறித்த விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும்

அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து குரல் கொடுப்போம்.

Posted by - March 29, 2017
“சுயநிறைவான, தன்னில் தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம், மக்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையுடைய சனநாயக ஆட்சி முறையையே நான் விரும்புகின்றேன். இந்தப் புதிய சமூகத்தில், உழைக்கும் மக்கள் மத்தியில்…
மேலும்

எஸ்.எல்.எஸ் தலைக்கவசங்களின் தரநிலைகளில் பெரும் பிரச்சினை

Posted by - March 29, 2017
எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழின் கிழ் சந்தைக்கு வந்துள்ள பாதுகாப்பான தலைக்கவசங்களின் தரநிலைகளில் பெரும் பிரச்சினை இருப்பதாக அனைத்து இலங்கை உந்துருளி செலுத்துனர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போது சந்தையில் காணப்படும் பாதுகாப்பு தலைக்கவசங்களை அணியும் போது உந்துருளி செலுத்துனர்களின் தலைக்கு கடினமாகவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர்…
மேலும்

கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

Posted by - March 29, 2017
ஒரு தொகை கேரளா கஞ்சா விநியோகம் செய்துகொண்டிருந்த நான்கு பேர் ஆனமடுவ, நவகத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் ஒன்றின்படி பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை…
மேலும்

வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி நிதி மோசடி செய்துள்ள நபர் ஒருவர் கைது

Posted by - March 29, 2017
வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி நிதி மோசடி செய்துள்ள நபர் ஒருவர் மொரட்டுவ தபால் நிலையத்தின் அருகாமையில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடம் இருந்து 2 தேசிய அடையாள அட்டைகளை காவற்துறை கைப்பற்றியுள்ளது. நேற்றைய தினம்…
மேலும்

கிளிநொச்சியில் ஒன்றிணைந்த டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு

Posted by - March 29, 2017
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ப.கார்த்திகேயன் ஒழுங்கமைப்பில் மக்கள் அமைப்புக்கள், இளைஞர் கழகங்கள், பொலீஸார்,சுகாதார பிரிவினர்…
மேலும்

அக்கராயன் மேம்பாலம் மீண்டும் வலியுறுத்தப்படும் கோரிக்கை

Posted by - March 29, 2017
கிளிநொச்சி அக்கராயன் மேம்பாலத்தினை அமைக்காது அரசியல்வாதிகளினாலும் அதிகாரிகளினாலும் தாம் ஏமாற்றப்பட்டு வருவதாக அக்கராயன் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அக்கராயன்குளம் வான்பாய்கின்ற போது சிறிய தாழ்பாலம் ஊடாக நீர் பாய முடியாமல் நூறு மீற்றர் தூரத்திற்கு மூன்றடி உயரத்திற்கு வீதியினை மூடி…
மேலும்