பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் பகிஷ்கரிப்பில்
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்று 24 மணி நேர பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். இன்று காலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரை இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் ஒன்றியத்தின் செயலர் நிமல் சந்திரசிறி தெரிவித்திருந்தார். கடந்த வருடம் மார்ச்…
மேலும்
