நிலையவள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில்; ப.சத்தியலங்கம் (காணொளி)

Posted by - March 31, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலங்கம் இன்று கலந்துகொண்டார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பித்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 36ஆவது நாளாக இன்றும்…
மேலும்

தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளில்… (காணொளி)

Posted by - March 31, 2017
தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 196 இடங்கள் நுளம்பு வளரும் சூழலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாள் நடவடிக்கையில் நேற்றைய தினம் 04ஆயிரத்து 318 இடங்களில் பரிசோதனைகள்…
மேலும்

தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி, மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு(காணொளி)

Posted by - March 31, 2017
தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி, மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு இன்று நடைபெற்றது. தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி, மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி கிளையின் ஏற்பாட்டில் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வு…
மேலும்

போர்குற்ற விசாரணைகாக அமைக்கப்படும் நீதிபதிகளின் குழுவில் வெளிநாட்டவர்கள் அதிகமாக அங்கம் வகிக்க வேண்டும்- எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted by - March 31, 2017
போர்குற்ற விசாரணைகாக அமைக்கப்படும் நீதிபதிகளின் குழுவில் வெளிநாட்டவர்கள் அதிகமாக அங்கம் வகிக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற 34ஆவது மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக தெரிவிக்கும் இன்றைய…
மேலும்

பிரபல பாடசாலையில் பிள்ளைகளை சேர்ப்பதாக கூறி பல லட்சம் மோசடி செய்த பெண் கைது

Posted by - March 31, 2017
பிரபல பாடசாலையில் பிள்ளைகளை சேர்ப்பதாக கூறி பெற்றோர்களிடம் ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிக பணத்தை மோசடியாக பெற்று கொண்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் முதலாம் தரம் தொடக்கம் 6 ஆம் தரம் வரை 5…
மேலும்

தேர்தலை நடத்துவதில் அதிகாரிகள் அக்கறையில்லை

Posted by - March 31, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை அவசரமாக நடத்த வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு இல்லை என்று எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் முன்னாள் தலைவர் அசோக பீரிஸ் கூறுகின்றார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் சில மேற்கொள்ள வேண்டியுள்ள போதிலும், அதனை செய்வதற்கு…
மேலும்

இந்திய மீனவர்கள்38 பேர் விடுதலை

Posted by - March 31, 2017
இலங்கை சிறைகளில் இருந்த இந்திய மீனவர்கள் 38 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 30 பேரும், வவுனியா சிறையில் இருந்து 8 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரம், புதுக்கோட்டை சேர்ந்த மீனவர்கள்…
மேலும்

பாடசாலையில் வழங்கிய மருந்தை அருந்தி மாணவர் ஒருவர் உயிரிழப்பு

Posted by - March 31, 2017
பாடசாலையில் வழங்கிய மருந்தை அருந்திய பின்னர் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மாத்தறை – பாலட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த மருந்து விஷமானதால் தமது பிள்ளை இறந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மருந்து வழங்கப்பட்ட அன்று வீட்டுக்கு வந்த குறித்த சிறுவன், பாடசாலையில்…
மேலும்

வவுனியாவில் மோட்டார் குண்டு மீட்பு

Posted by - March 31, 2017
வவுனியாவில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து மகாகச்சக்கொடி செல்லும் வீதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது வயல் உரிமையாளர் மோட்டார் குண்டு ஒன்றினை தமது…
மேலும்

நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

Posted by - March 31, 2017
தங்காலை – சீனிமோதர கடற்பகுதியில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன இரண்டு இளைஞர்களின் சடலங்கள் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளன. காவற்துறை, கடற்படையும் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து அந்த சடலங்களை மீட்டுள்ளனர். நேற்று பிற்பகல் நீராட சென்ற போதே இவர்கள் இவ்வாறு…
மேலும்