காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில்; ப.சத்தியலங்கம் (காணொளி)
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலங்கம் இன்று கலந்துகொண்டார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பித்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 36ஆவது நாளாக இன்றும்…
மேலும்
