நிலையவள்

போராட்டங்களை யாரும் உதாசீனம் செய்ய வேண்டாம்- மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்களை யாரும் உதாசீனம் செய்ய வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்களை யாரும் உதாசீனம் செய்யவோ, கீழான எண்ணம் கொண்டோ நோக்க வேண்டாம் என மட்டக்களப்பு…
மேலும்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மீது பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  ஒத்திவைப்பு(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் உட்பட நால்வர் மீது பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம்…
மேலும்

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் இணைப்பாட விதான செயற்பாட்டிற்கான உபகரணங்ககளும் வழங்கப்பட்டன. சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து…
மேலும்

வவுனியாவில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தாய் போராட்டத்தில்..(காணொளி)

Posted by - April 5, 2017
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தாய் ஒருவர், தனது பிள்ளையுடன் வவுனியாவில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் இணைந்து, தமது காணியை ஒப்படைக்குமாறு கோரி மருந்துப் போத்தலுடன் வவுனியா மாவட்ட செயலகம்…
மேலும்

தனது கடப்பாட்டில் இருந்து இலங்கை விடுபடமுடியாது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - April 5, 2017
யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு தண்டணை பெற்றுக்கொடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் இணங்கியுள்ள தனது கடப்பாட்டில் இருந்து இலங்கை விடுபடமுடியாது என்பதை சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

கால நீடிப்பில் நிறைவேற்ற வேண்டிய விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்- சாளில்செட்டி (காணொளி)

Posted by - April 5, 2017
  ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால நீடிப்பில் நிறைவேற்ற வேண்டிய விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என இந்த சந்திப்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் சாளில்செட்டி தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து ஐக்கிய…
மேலும்

சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தனர்(காணொளி)

Posted by - April 5, 2017
சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தனர். மூன்றுநாள் விஜயமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் இன்றைய தினம் வடக்கு மாகாண முதலமைச்சரை கோவில் வீதியில் அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த…
மேலும்

நல்லட்சியில் தொடரும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல்கொடுக்க மக்கள் முன்வர வேண்டும்- அர்ஜுன ரணதுங்க(காணொளி)

Posted by - April 5, 2017
  நல்லாட்சி அரசிலும் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக கப்பல்துறை மற்றும் துறைமுக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டார். ஊழல் மோசடிகளை முடிவுக்கு கொண்டவருவதாகக் கூறி ஆட்சிக்குவந்த நல்லாட்சி அரசிலும் ஊழல்…
மேலும்

மைத்திரியை ஜனாதிபதியாக்கிவர்கள் நாங்களே! இந்த ஆட்சியை பாதுகாக்கவும் எங்களுக்குத் தெரியும்! – முஜீபுர் றஹ்மான்

Posted by - April 5, 2017
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கிய பெருமை எங்களுக்குரியதே. இன்று ஸ்ரீ.ல.சு.கட்சியினர் மைத்திரியை தங்களது ஜனாதிபதி என்று சொல்லிக்கொண்டு ஐ.தே.கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் விமர்சிக்கின்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிக்க சதி செய்து திரிந்தவர்களே இன்று…
மேலும்

27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி

Posted by - April 5, 2017
27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி. வெள்ளிக்கிழமை விடுவிப்பு. படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த வலிகாமம் வடக்கு – ஊறணி பகுதி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படவுள்ளது. கடந்த மாதம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும்…
மேலும்