நிலையவள்

புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பில் சமுர்த்தி விற்பனைச் சந்தை

Posted by - April 8, 2017
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பில் சமுர்த்தி விற்பனைச் சந்தை இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் நாவற்குடா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தை இன்றும், நாளையும்…
மேலும்

நாமல் ராஜபக்ஷ உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல்

Posted by - April 8, 2017
நிதி மோசடி எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 30 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பிலே குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1
மேலும்

3 மாத காலப் பகுதியில் 30 ஆயிரத்து 486 பேருக்கு டெங்கு

Posted by - April 8, 2017
வருடத்தின் 3 மாத காலப் பகுதியில் 30 ஆயிரத்து 486 பேருக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் நோய் தொற்று பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தினை சேர்ந்தவர்கள் என  குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

யானை தாக்கி ஒருவர் பலி

Posted by - April 8, 2017
ஒக்கம்பிடிய – தியதெல்ல பிரதேசத்தில் யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு யானை தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
மேலும்

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 48 வது நாளாக தொடர்கிறது

Posted by - April 8, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை நாற்ப்பத்தி எட்டாவது    நாளாக  தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த மாதம்…
மேலும்

யூ செங் ஷெங் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து பேச்சுவார்த்தை

Posted by - April 8, 2017
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் தலைவர் யூ செங் ஷெங் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றுள்ளது. சீன அரசியல் உயர் மட்ட…
மேலும்

மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி

Posted by - April 8, 2017
பொல்கஹவெல – உடவலவத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை நேரம் குறித்த நபர் மின்சார தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. 29 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பிணை வழங்க வேண்டும் – மனோ கணேசன்

Posted by - April 8, 2017
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பிணை வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று விடுத்துள்ள ஊடக அறிக்யொன்றிலேயே அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல்…
மேலும்

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ள நபர் ஒருவர் மருத்துவமனையில்

Posted by - April 8, 2017
கம்பஹா -கடுகஸ்தர பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ள நபர் ஒருவர் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று பகல் நேரம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. ஜீப் ரக வண்டியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர் மீது சிற்றூந்து ஒன்றில் வந்துள்ள…
மேலும்

திருகோணமலை துறைமுகத்தின் ஒரு தொகுதி எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவிற்கு

Posted by - April 8, 2017
திருகோணமலை துறைகத்தில் உள்ள ஒருதொகுதி எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிடம் கையளிப்பதற்கான முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய இந்த எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த…
மேலும்