புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பில் சமுர்த்தி விற்பனைச் சந்தை
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பில் சமுர்த்தி விற்பனைச் சந்தை இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் நாவற்குடா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தை இன்றும், நாளையும்…
மேலும்
