நிலையவள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 48ஆவது நாளாக நேற்றும்….(காணொளி)

Posted by - April 9, 2017
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 48ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் தீர்வின்றி  48வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
மேலும்

வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் பயணத்தை  ஆரம்பித்துள்ளார்(காணொளி)

Posted by - April 9, 2017
வவுனியாவை சேர்ந்த கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் இலங்கையில் வயோதிபர் இல்லங்களை இல்லாதொழிக்க 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து இலங்கையை சைக்கிளில் சுற்றிவரவுள்ளார். இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் பயணத்தை இன்று காலை 10.00…
மேலும்

யாழ்ப்பாணம், சிவபூமி முதியோர் இல்லத்தின் 10 ஆவது ஆண்டு விழா(காணொளி)

Posted by - April 9, 2017
யாழ்ப்பாணம், சிவபூமி முதியோர் இல்லத்தின் 10 ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் சுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் 10 ஆவது ஆண்டு பூர்த்தி விழா, சிவபூமி முதியோர் இல்ல அறக்கட்டளைத் தலைவர் ஆ.திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம…
மேலும்

இலங்கையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழிலில்- எம்.புவிராஜ் (காணொளி)

Posted by - April 9, 2017
  இலங்கையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.புவிராஜ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பயனியர் வீதியில் உள்ள மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா மட்டக்களப்பு…
மேலும்

நுவரெலியா நல்லதண்ணி நகரில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்(காணொளி)

Posted by - April 9, 2017
  நுவரெலியா நல்லதண்ணி நகரில், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமைக்காக, 3 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளது. நுவரெலியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், நல்லதண்ணி நகரிலுள்ள வரத்தக நிலையங்களில், நேற்று மதியம் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, 3…
மேலும்

நுவரெலியாவில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியது(காணொளி)

Posted by - April 9, 2017
நுவரெலியாவில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் குறித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மதியம் 2.30 மணியளவில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து…
மேலும்

வவுனியாவில் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்

Posted by - April 9, 2017
வவுனியாவில் பாடசாலை அதிபர் மீது நேற்று  நண்பகல்  தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அதிபர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்துவரும் பாடசாலை அதிபர்  தனது வீட்டின் பின்பக்க வேலிக்கு…
மேலும்

வான்கதவு விழுந்து ஒருவர் பலி!

Posted by - April 9, 2017
கொக்கட்டிச்சோலை – இரும்பண்டகுளத்தில் வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக கிணற்றினுள் இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்த ஒருவர் மீது வான்கதவு விழுந்ததன் காரணமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

சுன்னாகத்தில் சோகம் கணவனும் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு (காணொளி)

Posted by - April 8, 2017
இன்று யாழ்ப்பாணம் சுன்னாகம் ஐயனார் கோவிலுக்கு அருகில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சித்த மருத்துவ பீட போதனாசிரியர் கணவன் மனைவியினரின் சடலம் மல்லாகம் நீதவான் சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதணைக்காக யாழ் போதனாவைத்தியசாலையில்  ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் 7 வயது 2…
மேலும்

15 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

Posted by - April 8, 2017
15 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். மாத்தறை – கம்புறுபிடிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகங்களுக்கு…
மேலும்