நிலையவள்

பதினெட்டு வயதுவரை மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர்கள் கட்டாயம் அனுப்ப வேண்டும்- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - April 22, 2017
பதினெட்டு வயதுவரை மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர்கள் கட்டாயம் அனுப்ப வேண்டும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கேட்டுக்கொண்டார். இன்று தீவகம் வேலனை மத்திய கல்லூரியில் இலங்கைக்கான துருக்கி நாட்டின் உயர்ஸ்தானிகரால் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கும்…
மேலும்

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் அடிப்படை பிரச்சினைகள் எப்போது தீர்க்கப்படும்?(காணொளி)

Posted by - April 22, 2017
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் 6 வார்டுகள் உள்ளதுடன், வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேற்று பிரிவு, பல் வைத்தியப் பிரிவு என்பன உள்ளன. இங்கு நீண்டகாலமாக நிலவிவரும் அடிப்படை பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுமா…
மேலும்

கிளிநொச்சி குளத்தை விட வாய்க்கால் ஆழமாக உள்ளதால் முழு நீரும் வெளியேறும் நிலை…………(காணொளி)

Posted by - April 22, 2017
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குளத்தின் நீர் வெளியேறும் வாய்க்கால் ஆழமாகவும், குளம் உயரமாகவும் உள்ளதால் துருசு திறக்கப்படுகின்ற போது முழுநீரும் வெளியேறு அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குளத்தில் மணல் மற்றும் மண் படிமங்களை அகற்றி மூன்று அடியாக ஆழப்படுத்துமாறு இரணைமடு…
மேலும்

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் இரண்டாவது மாதாந்த கூட்டத்தின் செயலமர்வு(காணொளி)

Posted by - April 22, 2017
இலங்கை சமாதான பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் இரண்டாவது மாதாந்த கூட்டம், பன்மைத்துவ வாத சமூகத்தை கட்டியெழுப்புதல் எனும் தலைப்பில் ஒரு நாள் செயலமர்வாக நடைபெற்றது. தேசிய சமாதான பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர்.மனோகரன் தலைமையில் மட்டக்களப்பு…
மேலும்

நுவரெலியா-ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை குட்டியொன்று மீட்பு(காணொளி)

Posted by - April 22, 2017
  ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா தோட்டப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் சிறுத்தை குட்டியொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சிறுத்தை குட்டி, வாகனம் மோதி இறந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். காட்டுத் தீ, வறட்சி காரணமாக காடுகளில் உணவு…
மேலும்

தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் லிந்துலை மருத்துவமனையில்……….(காணொளி)

Posted by - April 22, 2017
  தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது இன்று காலை குளவிகள் கொட்டியதால் பாதிக்கப்பட்ட 11 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரும் பெண் தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேரும்…
மேலும்

நுவரெலியா மாவட்ட பாற்பண்ணையாளர்கள் பெரும் சிரமத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்(காணொளி)

Posted by - April 22, 2017
  நுவரெலியா மாவட்ட பசும்பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கடந்த இரண்டு நாட்களாக பசும்பால் கொள்னவு செய்யாத காரணத்தால் பாற்பண்ணையாளர்கள் பெரும் சிரமத்திற்கு முகம்கொடுத்துள்ளனர். பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் லீற்றர் பால், சேகரிப்பு நிலையங்களில் தேங்கி கிடப்பதாகவும்…
மேலும்

குப்பை வண்டி மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது

Posted by - April 22, 2017
முத்துராஜாவெலயிற்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற டிரக்மீது வத்தளை-போப்பிட்டிய பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக் காரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக , சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்
மேலும்

கண்டி மே தினக் கூட்டத்துக்கு 2800 பஸ்களில் 120000 ஆதரவாளர்கள்

Posted by - April 22, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு 2800 பஸ்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆதரவாளர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இம்முறை நடாத்தப்படவுள்ள…
மேலும்

புகையிரதத்துடன் மோதுண்டு பெண் ஒருவர் பலி

Posted by - April 22, 2017
மாத்தறை தொடக்கம் கண்டு வரை பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்துடன் பெண் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். ஹிக்கடுவை மற்றும் கஹவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் கஹவ புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும்