நிலையவள்

மனிதநேயமற்று பாராமுகமாக மௌனித்த சர்வதேச நாடுகளிடம், வலிகளை சுமந்த மக்களே மனிதநேயத்தை எடுத்துரைக்கும் செயற்பாடு.

Posted by - May 14, 2017
ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்ட வேளையில் மனிதநேயமற்று பாராமுகமாக மௌனித்த சர்வதேச நாடுகளிடம், வலிகளை சுமந்த மக்களே மனிதநேயத்தை எடுத்துரைக்கும் வகையில் யேர்மனியில், வறுமையின் வலிகளில் துடிக்கும் வேற்றின மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களை மீள்நினைவுப் படுத்தும் வகையில்…
மேலும்

விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தை பேராதரவுடன் வரவேற்ற Frankfurt தமிழ் மக்கள் – 4 நாள்

Posted by - May 13, 2017
4 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று காலை Landau நகரை ஊடறுத்து மாலை 4 மணிக்கு Frankfurt நகர மத்தியில் அங்கு வாழும் தமிழ் இளையோர்களின் ஆதரவுடன் , தமிழ்த் தேசிய செயற்பாடாளர்களின் ஒருங்கிணைப்பில் பல்லின…
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டியை கண்டிப்பதாக, ஜனநாயக போராளிகள் கட்சி அறிவித்துள்ளது(காணொளி)

Posted by - May 13, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டி என்ற பெயரில், போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. இன்று முல்லைதீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இக் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. உதைபந்தாட்ட போட்டிகள் நடாத்தி வடக்கு கிழக்கு…
மேலும்

வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சந்தித்தார் வைத்திய கலாநிதி சி.சிவமோகன்(காணொளி)

Posted by - May 13, 2017
வடக்கு மாகாண சபை, சுகாதார தொண்டர்களை உள்வாங்குவதற்கு கல்வித் தராதரம் தொடர்பான நியதிச் சட்டத்தில் உள்வாங்கல் ஒன்றை உருவாக்கி சுகாதார தொண்டர்களின் நியமனத்திற்குரிய தடையை நீக்கிக்கொள்ளலாமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், கருத்து வெளியிட்டுள்ளார். வவுனியாவில் நிரந்தர நியமனம்…
மேலும்

முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன(காணொளி)

Posted by - May 13, 2017
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தலைமையில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. இறுதி யுத்தம் நடைபெற்ற இடத்தில்…
மேலும்

தமிழ் மக்கள் மீதான படுகொலை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வின் 2ம் நாள் இன்று யாழ்ப்பாணத்தில்..(காணொளி)

Posted by - May 13, 2017
தமிழ் மக்கள் மீதான படுகொலை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வின் 2ம் நாள் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடமராட்சி, தென்மராட்சி வல்வெட்டித்துறை ஊரணியிலும், தென்மராட்சி மிருசுவிலிலும், சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றது. இவ் அஞ்சலி நிகழ்வில் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில்…
மேலும்

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இவ் வருடத்திற்கான ஊடக மகாநாடு (காணொளி)

Posted by - May 13, 2017
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில், மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இவ் வருடத்திற்கான ஊடக மகாநாடு நடைபெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராஜா தலைமையில் நடைபெற்ற…
மேலும்

பெரியபரந்தன் பகுதியில் சுழல் காற்று மழையால் பாதிக்கப்பட்ட  குடும்பங்களையும் சந்தித்தார் சிறீதரன்(காணொளி)

Posted by - May 13, 2017
கிளிநொச்சி – பெரியபரந்தன் பகுதியில் சுழல் காற்று மழையால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டார். பெரியபரந்தன் பகுதியில் கடந்த புதன் கிழமை ஏற்பட்ட சுழல் காற்று மழையால் வீட்டுக்கூரைகள் தூக்கி வீசப்பட்டு வீடுகள்…
மேலும்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விவரங்களை வழங்குமாறு 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ள கம்மன்பில

Posted by - May 13, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விவரங்களை வழங்குமாறு குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தினரிடம் விடுத்த கோரிக்கைக்கு பதில் வழங்காவிட்டால் வழக்குத் தொடர உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குறித்த தகவல்களை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்துக்கு 30 நாட்கள்…
மேலும்

சீன நீர்மூழ்கிக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை என்று வெளியான தகவல் குறித்து சீனா கருத்து

Posted by - May 13, 2017
சீன நீர்மூழ்கிக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை என்று வெளியான தகவல் குறித்து சீனா இதுவரை கருத்து எதனையும் வெளியிடவில்லை. எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தமது நீர்மூழ்கிக்கப்பல் இலங்கையில் நங்கூரமிட சீனா விடுத்த வேண்டுகோளை, இலங்கை நிராகரித்தது. இது…
மேலும்