நிலையவள்

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி; ஐயாயிரம் குடும்பங்கள் பாதிப்பு

Posted by - May 26, 2017
முல்லைத்தீவு கடற்பரப்பில்  சட்டவிரோத மீன்பிடி அதிகரித்துள்ளதால் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெற்று வருகின்ற சட்ட விரோத மீன்பிடி தொடர்பில்…
மேலும்

தேசிய இளைஞர் தினம் முல்லையில் வெகு விமர்சையாக அனுஸ்ரிப்பு

Posted by - May 26, 2017
தேசிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய இளைஞர் மன்ற முல்லைத்தீவு மாவட்ட காரியாலயம் ஏற்ப்பாடு செய்யத தேசிய இளைஞர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் முல்லைத்தீவில் சிறப்புற நடைபெற்றது அந்த வகையில் தூய்மையான இலங்கைக்கு இளைஞர்களின்…
மேலும்

அனர்த்த நிலமை தொடர்பில் 24 மணி நேரமும் அறிந்து கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள்

Posted by - May 26, 2017
அனர்த்த நிலைமைகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் அறிந்து கொள்வதற்கு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் பெறும் தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது. இதன்படி பின்வரும் இலக்கங்களுடன் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும். 0112136226 0112136136 0773957900
மேலும்

மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் உடன்படிக்கை

Posted by - May 26, 2017
மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ள, அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார். இதுதொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று நேற்றும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அரசியல்…
மேலும்

நிவாரண நடவடிக்கையின் போது ஹெலிகொப்டரில் இருந்து விழுந்த இருவர் வைத்தியசலையில் அனுமதி

Posted by - May 26, 2017
அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் போது ஹெலிகொப்டரில் இருந்து விழுந்து இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த விமானப்படை வீரர் உள்ளிட்ட இருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளுக்கு விமானப்படை ஹெலிகொப்டர்கள்…
மேலும்

வெள்ளவத்தை கட்டட உரிமையாளருக்கு பிணை

Posted by - May 26, 2017
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உடைந்து விழுந்த மாடிக் கட்டடத்தின் உரிமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த கட்டட உரிமையாளர் கடந்த 21 ஆம் திகதி பொலிஸில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு பின்னர் இன்று வரை விளக்கமறியலில்…
மேலும்

வெயங்கல்ல மண் சரிவு: 9 பேர் பலி, 05 பேரை காணவில்லை

Posted by - May 26, 2017
வெயங்கல்ல, அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவு காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் என்று ஆரம்ப…
மேலும்

வல்வெட்டிதுறையில் நீச்சல் தடாகத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Posted by - May 26, 2017
வல்வெட்டிதுறை குமார் ஆனந்தன் நீச்சல் தடாக நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது. பிரதம விருந்தினராக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமர வீர கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிவைத்தார். இந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்,சிறுவர் விவகார இராஜங்க…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை! தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி

Posted by - May 26, 2017
ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தை குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் எமது செய்திச் சேவையிடம்…
மேலும்

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நினைவு சிலை அமைக்கப்படவேண்டும் – அமைச்சர் விஐயகலா

Posted by - May 26, 2017
போரில் பலியான ஊடகவியலாளர்களின் நினைவாக வடக்கில் நினைவுத்தூபி அமைக்கப் படவேண்டும் என சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினம் வல்வெட்டிதுறை குமார் ஆனந்தன் நீச்சல் தடாக நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றும்…
மேலும்