முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி; ஐயாயிரம் குடும்பங்கள் பாதிப்பு
முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி அதிகரித்துள்ளதால் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெற்று வருகின்ற சட்ட விரோத மீன்பிடி தொடர்பில்…
மேலும்
