நிலையவள்

காணாமல்போனவர்கள் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் …..(காணொளி)

Posted by - June 25, 2017
காணாமல்போனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போது, அது யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல் நடவடிக்கை என, தெற்கில் உள்ள தீவிரவாத சக்திகளால் சித்தரிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று ஒட்டுசுட்டானில் சமகால அரசியல் நிலை தொடர்பில் மக்களுடனான…
மேலும்

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில் இந்து சமயத்திற்கென தனியானதொரு அமைச்சு

Posted by - June 25, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்திலேயே இந்து சமயத்திற்கென தனியானதொரு அமைச்சு உருவாக்கப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ன் தெரிவித்தார். நுவரெலிய ஸ்ரீ முத்துமாரியன் ஆலயத்தில் இன்று இடம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.…
மேலும்

ஜனாதிபதி செயலகம் வௌியிட்டுள்ள சைட்டம் தொடர்பான அறிக்கையை ஏற்க முடியாது

Posted by - June 25, 2017
சைட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வௌியிட்டுள்ள அறிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பதில் இணைப்பாளர் மங்கள மத்துமகே இதனை தெரிவித்திருந்தார். அதேபோல் ,…
மேலும்

அரசாங்கத்தின் தீர்மானங்கள் தொடர்பில் பந்துல குணவர்தன குற்றச்சாட்டு

Posted by - June 25, 2017
அரசாங்கத்தின் தவறான பொருளாதார தீர்மானங்கள் காரணமாக நாட்டில் அடிக்கடி நெருக்கடி நிலைகள் தோன்றுவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். நிதியமைச்சின் கீழ் இருந்த…
மேலும்

கதிர்காம ஆலய வளாகத்தில் யாசகம் பெற்று வந்த 48 குழந்தைகள் மீட்பு

Posted by - June 25, 2017
கதிர்காம புனிதபூமி வளாகத்தில் யாசகத்தில் ஈடுபட்ட 48 குழந்தைகளை ஊவா மாகாண சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது. குறித்த திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்த சிறுவர்கள் திணைக்களத்தின் பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இரண்டு வயதிற்கும் 16 வயதிற்கும் இடைப்பட்ட சிறுவர்களே…
மேலும்

தொடரூந்து கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை!

Posted by - June 25, 2017
கட்டண அதிகரிப்பொன்றை கோரி போக்குவரத்து அமைச்சருக்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக தொடரூந்து கட்டண சீர்த்திருத்தம் கடந்த 2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் , அவ்வருடத்தின் பிறகு பல சந்தர்ப்பங்களில் எரிபொருளின் விலை அதிகரித்த போதும் தொடரூந்து கட்டண…
மேலும்

விரைவில் அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை- அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்கர்

Posted by - June 25, 2017
இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் ஆகியோர் இணைந்து கல்வி, கலாசாராம், சமயம் என்பவற்றை அடியோடு இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மகா சங்கத்தினர் எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்கர் வெடருவே உபாலி தேரர்…
மேலும்

வெகு விரைவில் கேப்பாபுலவு காணி விடுவிக்கப்படும் காலவரையறை கூறமுடியாது – எம் ஏ சுமந்திரன்

Posted by - June 25, 2017
வெகு விரைவில் கேப்பாபுலவு காணி விடுவிக்கப்படும் என தீர்மானம் எடுக்கபட்டுள்ளது காலவரையறை தொடர்பில் எம்மால் கூறமுடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார் கேப்பாபுலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட இராணுவ படைக்கட்டளை தலைமையகம் முன்பாக தமது சொந்த நிலம்…
மேலும்

சைட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் சிறப்பு அறிக்கை

Posted by - June 25, 2017
சைட்டம் நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலொன்று எதிர்வரும் தினத்தில் வௌியிடப்படும் என ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் அறிக்கையொன்றை வௌியிட்டு ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.அபேகோண் இதனை தெரிவித்துள்ளார். குறித்த வர்த்தமானி…
மேலும்

சிறப்பாக இடம்பெற்ற நயினை நாகபூசணி அம்மன் கொடியேற்றம்

Posted by - June 25, 2017
யாழ்ப்பாணம் நயினை நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று மதியம் 12 மணியளவில் அம்மனுக்கு வசந்த மண்டப்பூசை இடம்பெற்று அம்மன் எழுந்தருளி பல்லாயிரக்கணக்கான அடியார்களின் அரோகரா ஓசையுடன் அம்மனுக்கு  கொடியேற்றம் இடம்பெற்றது.
மேலும்