காணாமல்போனவர்கள் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் …..(காணொளி)

288 0

காணாமல்போனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போது, அது யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல் நடவடிக்கை என, தெற்கில் உள்ள தீவிரவாத சக்திகளால் சித்தரிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று ஒட்டுசுட்டானில் சமகால அரசியல் நிலை தொடர்பில் மக்களுடனான சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment