யாழ்ப்பாணம் நயினை நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இன்று மதியம் 12 மணியளவில் அம்மனுக்கு வசந்த மண்டப்பூசை இடம்பெற்று அம்மன் எழுந்தருளி பல்லாயிரக்கணக்கான அடியார்களின் அரோகரா ஓசையுடன் அம்மனுக்கு கொடியேற்றம் இடம்பெற்றது.