நிலையவள்

தேசத்தின் நல்லுறவை உலகிற்கு காட்டுவோம் -இரா.சம்பந்தன்

Posted by - June 26, 2017
எமது தேசத்தின் நல்லுறவிற்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துவதுடன், நாட்டின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ரமழான் பண்டிகையானது மக்களிடையே சமாதானம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தினை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும் எனவும் அவர்…
மேலும்

ஒற்றுமையே எமது சமூகத்துக்கான பாதுகாப்பு – அமைச்சர் ஏ. ஹலீம்

Posted by - June 26, 2017
எமது சமூகத்தின் பாதுகாப்புக்கும் இருப்புக்கும் உத்தரவாதமாக அமைவது ஒற்றுமையே எனவும், இந்த விடயத்தில் முஸ்லிம் மக்களிடத்தில் நிறைய நீண்ட பொறுப்புள்ளது எனவும் முஸ்லிம் சமயம், கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் தனது பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.…
மேலும்

காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலி

Posted by - June 26, 2017
வரகாபொல நகரில் காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையிட வந்த நபரொருவர் தப்பிச் செல்ல முற்பட்ட போது காவற்துறை மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறைக்கு கிடைத்த அவசர தகவலுக்கு அமைய காவற்துறை…
மேலும்

இன்று புனித ரமழான் ஈகைத் திருநாள்

Posted by - June 26, 2017
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று புனித ரமழான் ஈகைத் திருநாளை கொண்டாடும் நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதர் ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர்கள் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இன்றைய ரமழான்…
மேலும்

6 வயது மகளை கொலை செய்த தந்தை விளக்கமறியலில்

Posted by - June 26, 2017
கொட்டதெனியாவ  -கிதுல்வல – படதொலவத்த பிரதேசத்தில் தனது 6 வயது மகளை கொலை செய்ததாக குற்றச்சாட்டுப்பட்டுள்ள சந்தேக நபரான தந்தை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் நேற்று மீனுவாங்கொட மேலதிக நீதவான்…
மேலும்

தற்கால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட து.ரவிகரன்(காணொளி)

Posted by - June 25, 2017
தமிழ்த் தலைமைகள் இடையே உள்ள ஒன்றுமையின்னை காரணமாக, மக்கள் பாதிக்கப்படுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார். தற்கால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குற்றம்சுமத்தினார்.
மேலும்

யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன்….(காணொளி)

Posted by - June 25, 2017
யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பதினைந்து நாட்கள் நடைபெறும் உற்சவத்தின் போது எதிர்வரும் 8 ஆம் திகதி தேர் உற்சவமும் மறுநாள் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது. 9 ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்தில் மாலை…
மேலும்

மன்னார், தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 6 இந்திய மீனவர்கள் இன்று விளக்கமறியலில்…. (காணொளி)

Posted by - June 25, 2017
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று மாலை தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் யூலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ உத்தரவிட்டுள்ளார். இந்தியா…
மேலும்

முல்லைத்தீவு கேப்பாபுலவு காணி வெகு விரைவில் முழுமையாக விடுக்கப்படும் – எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - June 25, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு காணி வெகு விரைவில் முழுமையாக விடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான கால அவகாசத்தை வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்……(காணொளி)

Posted by - June 25, 2017
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் என்ன தொடர்பு இருந்தது என கற்பனையிலும் சிந்தித்து பார்க்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வட மாகான சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர்…
மேலும்