தற்கால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட து.ரவிகரன்(காணொளி)

305 0

தமிழ்த் தலைமைகள் இடையே உள்ள ஒன்றுமையின்னை காரணமாக, மக்கள் பாதிக்கப்படுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்கால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குற்றம்சுமத்தினார்.

Leave a comment