முல்லைத்தீவு கேப்பாபுலவு காணி வெகு விரைவில் முழுமையாக விடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கான கால அவகாசத்தை வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு கேப்பாபுலவு காணி வெகு விரைவில் முழுமையாக விடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கான கால அவகாசத்தை வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.