பொதுமக்களின் காணிளில் கடற்படையினர் மரநடுகை
முள்ளிவாய்க்கால்-வட்டுவாகல் பொதுமக்களின் காணிகளை சுவிகரித்துள்ள கடற்படையினர் அங்கே மரநடுகை திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். மக்களின் காணிகளை உள்ளடக்கி கடற்படையினர் தமது கட்டுப்பாட்டடு வளாகத்தை சுற்றி நீண்ட வேலி ஒன்றை அமைத்துள்ளனர். குறித்த வேலியோரம் சுமார் 100க்கு மேற்பட்ட மரங்களை கடற்படையினர் நடுகைசெய்து…
மேலும்
