இளஞ்செழியன் மீதான தாக்குதலின் பின்னால் இருக்கும் சதித்திட்டம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நீதிபதி இளஞ்செழியன் மீது இன்றைய தினம் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாச்சூட்டுச் சம்பவம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின்…
மேலும்
