நிலையவள்

இரு காவற்துறை உத்தியோகஸ்தர்கள் கைது!

Posted by - August 4, 2017
ஒரு கோடியே 4 லட்சம் பெறுமதியான 16 தங்க பிஸ்கட்களை காவற்துறைக்கு தெரியாமல் கை வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், இரு காவற்துறை உத்தியோகஸ்தர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் காவற்துறை இதனை தெரிவித்துள்ளது. கடந்த 26 ஆம் திகதி,…
மேலும்

விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் காரைக்காலை சென்றடைந்தனர்

Posted by - August 4, 2017
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 77 தமிழக மீனவர்கள் காரைக்கால் வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை கடற்படையால் கடந்த இரண்டு மாதங்களில் 93 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், இதில் 77 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை…
மேலும்

முல்லைத்தீவில் வறட்சியால் 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு!

Posted by - August 3, 2017
முல்லைத்தீவு மாவட்டத்திலே வறட்சியினால் 30,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.  முல்லைத்தீவின்  வறட்சி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 136 கிராம அலுவலர் பிரிவுகளிலும் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் வறட்சியால்…
மேலும்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இந்த வாரம்

Posted by - August 3, 2017
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இந்த வார இறுதியில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார். கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்த கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது வடமாகாண…
மேலும்

ஐ. நா. நிலையான அபிவிருத்தி கட்டமைப்பு உடன்படிகை இன்று ஒப்பந்தம்

Posted by - August 3, 2017
2018-2022 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்கான ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி கட்டமைப்பு தொடர்பான உடன்படிகை இன்று ஐக்கிய நாடுளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் ஒப்பந்தமாகவுள்ளது. ஐக்கிய நாடுகளின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நீண்டகால அபிவிருத்தியை நோக்காக கொண்டு இந்த…
மேலும்

அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டுக் கொள்கை தொடர்பில் மகிந்த ராஜபக்ச

Posted by - August 3, 2017
தற்போதைய ஆட்சியாளர்கள் வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகளை பின்பற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கல்கிசை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மகிந்தானந்த அலுத்கமகே…
மேலும்

புகையிரத நிலையங்களில் அனுமதியற்ற வியாபாரங்களைத் தடை செய்ய நடவடிக்கை

Posted by - August 3, 2017
புகையிரதம் மற்றும் புகையிரத நிலையங்களில் நடைபெறும் அனுமதியற்ற வியாபாரங்களை நிறுத்துவதற்குப் புகையிரத திணைக்களம் விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. அவ்வாறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகப் புகையிரத பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்தார்.…
மேலும்

சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - August 3, 2017
பதுறலிய, மொரகஹகேன்வத்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மதுபான உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட…
மேலும்

கோப்பாய் பருத்தித்துறையில் பகல்வேளையில் துணிகரத் திருட்டு

Posted by - August 3, 2017
கோப்பாய்  பருத்தித்துறைவீதி நாவலர்பாடசாலை அருகில் உள்ள ஆசிரியர் வீடடில் நேற்றைய தினம் பகல்வேளையில் உள் நுழைந்த திருடர்கள் ஆசிரியரின் தாலிக்கொடி உட்பட 45 பவுன் தங்க நகைகளை களவாடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் பூபாலசிங்கம் – வரதராயா என்பவரது வீட்டிலேயே நேற்றைய…
மேலும்

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுதக் குழுக்கள் இரகசிய கலந்துரையாடல்

Posted by - August 3, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனித்து இயங்குவது தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுதக் குழுக்கள் மூன்றும் நேற்றைய தினம் வவுனியாவில் ஓர் இரகசிய கலந்துரையாடலில் வவுனியா இந்துரன் விடுதியில் இடம்பெற்றது. ரெலோ , புளட் , ஈ.பி.ஆர்.எல்.எவ்…
மேலும்