ஐ. நா. நிலையான அபிவிருத்தி கட்டமைப்பு உடன்படிகை இன்று ஒப்பந்தம்

228 0
2018-2022 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்கான ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி கட்டமைப்பு தொடர்பான உடன்படிகை இன்று ஐக்கிய நாடுளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் ஒப்பந்தமாகவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நீண்டகால அபிவிருத்தியை நோக்காக கொண்டு இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது.
இந்த கட்டமைப்பின் ஊடாக இலங்கை அரசாங்கம் சமாதானமும், நீதியும், முழுமையானதும் மற்றும் நிலையானதுமான அபிவிருத்தியை அடைவதற்கான திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் உதவியளிக்கவுள்ளது.

Leave a comment