யாழில் தாக்கி இளைஞர் பலி!
ஆறு மாதங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் பெய்த மழையுடன் இன்று அதிகாலை மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காவற்துறை இதனைத் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மழை பெய்த போது குறித்த…
மேலும்
