நிலையவள்

யாழில் தாக்கி இளைஞர் பலி!

Posted by - August 15, 2017
ஆறு மாதங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் பெய்த மழையுடன் இன்று அதிகாலை மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காவற்துறை இதனைத் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மழை பெய்த போது குறித்த…
மேலும்

38 ஏக்கர் காணியை கிளிநொச்சியில் விடுவித்தது இராணுவம்

Posted by - August 15, 2017
கிளிநொச்சிமாவட்டத்தில் 38 ஏக்கர் காணி இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது, இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 38 ஏக்கர் காணி விடுவிப்பு தொடர்பிலான ஆவணங்களை இன்று இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்திருந்தனர். கரைச்சி, கண்டாவளை பகுதியில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,…
மேலும்

உயர்நீதிமன்றம் செல்லும் பெப்ரல் அமைப்பு!

Posted by - August 15, 2017
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்…
மேலும்

18 சாரதிகளுக்கு அபராதம்

Posted by - August 15, 2017
வெவ்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 18 சாரதிகளுக்கு கம்பஹா நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சத்து இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர முன்னிலையில் நேற்று இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் , குடிபோதையில் வாகனம் செலுத்திய…
மேலும்

சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

Posted by - August 15, 2017
இறக்குமதி செய்யப்படும் சீனி 1 கிலோகிராமுக்கான வரி 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இறக்குமதிக்கான விசேட பண்ட வரியே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த வரி அதிகரிப்பு அமுலுக்கு வருகின்றது.இதனை நிதியமைச்சு இன்று அறிவித்தது.
மேலும்

மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து நபர் ஒருவர் உயிரிழப்பு

Posted by - August 15, 2017
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டொரிங்டன் தோட்டம் மோர்ஷன் பிரிவில் சவுக்கு மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (14) மாலையில் இடம்பெற்றுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான எம்.ஜெயரட்ணம் என்பவரே…
மேலும்

சட்டவிரோத விமான பயணங்களை தடுப்பதற்கான விஷேட நடவடிக்கை வெற்றி

Posted by - August 15, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்ட விரோதமாக பயணங்கள் மேற்கொள்வதை நிறுத்துவதற்கான ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் நடவடிக்கைகள் வெற்றியளித்திருப்பதாக இலங்கை விமான நிறுவனம் கூறியுள்ளது. இலங்கை விமான நிறுவனத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இது தொடர்பாக…
மேலும்

இன்புளுவன்ஸா நோயால் பெண் ஒருவர் பலி

Posted by - August 15, 2017
இன்புளுவன்ஸா நோயினால் பாதிக்கப்பட்டு சிலாபத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சிலாப வைத்தியசாலை ஊடகப்பேச்சாளர் தெரிவிக்கின்றார் குறித்த பெண் வீட்டுப்பணிப்பெண்ணாக டுபாய் நாட்டிற்குச் சென்று கடந்த சில நாட்களுக்கு முன்னரே நாடு திரும்பியுள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திய பரிசோதனைகளுக்காக சிலாப…
மேலும்

42 உறுப்­பி­னர்கள் நிரந்­த­ர­மாக விலகி செல்வர்-கெஹே­லிய ரம்­புக்­வெல்ல

Posted by - August 15, 2017
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியில் செயற்­படும் 42 ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­களும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் உறுப்­பு­ரிமை பெற்றுக் கொள்ள உள்­ளனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­திர கட்சி மீது ஏற்­பட்­டுள்ள அதி­ருப்­தியும்…
மேலும்

மஹிந்த சிந்தனையின் இலக்குகளே இதுவரை ஐ.நா.வின் நிகழ்ச்சி திட்டத்தில்-சீ.வி.விக்­கி­னேஸ்­வரன்

Posted by - August 15, 2017
ஐக்­கிய நாடு­களின் அபி­வி­ருத்தி நிகழ்ச்சி நிரலில் இது­வ­ரையில்  வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு செயற்­ப­டுத்­தப்­பட்ட அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் அம்­மக்­க­ளுக்கு முழு­மை­யாக சென்­ற­டை­ய­வில்லை. தொடர்ந்தும் வடக்கு,கிழக்கு மக்கள் அச்­சத்தின் மத்­தி­யி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்­க­ளுக்­கான உண்­மை­யான நேசக்­க­ரத்தை ஐ.நா வழங்க வேண்டும்…
மேலும்