நிலையவள்

கதிர்காமம் ஆலய குழப்பநிலைக்கான காரணம் வௌியானது

Posted by - August 26, 2017
கதிர்காமம் ஆலயத்தில் பஸ்நாயக நிலமே மற்றும் பூஜகர் ஆகியோருக்கு இடையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு காரணம் நிதி பிரச்சினையே என தெரியவந்துள்ளது. அவர்களுக்கு இடையில் கடந்த 22ஆம் திகதி ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிகாலை பூஜை இடம்பெறவில்லை. ஆலயத்தை திறக்க விடாது…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்த திட்டம்-சிவாஜிலிங்கம்

Posted by - August 26, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துளளார். வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களில் இந்த போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தினம் எதிர்வரும் 30ஆம்…
மேலும்

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் கோரிக்கை

Posted by - August 26, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஊழல் மோசடிகளுடன் தொடர்பு கொண்டிராத மக்கள் பிரதிநிதிகளை முன்னிருத்தும் பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இதனைத் தெரிவித்துள்ளன. பெண்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீடு நாட்டின் முன்னோடியாக அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான…
மேலும்

பெண்ணொருவருக்கு இடையூறு விளைவித்த இரு மருத்துவர்கள் கைது

Posted by - August 26, 2017
பெண்ணொருவருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கேகாலை மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்கள் நேற்று இரவு கேகாலை நகரில் பெண்ணொருவருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர். அதனையடுத்து குறித்த பகுதியை சேர்த்த பொது மக்களால் அவர்கள் தாக்கப்பட்டு காவல் நிலையத்தில்…
மேலும்

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம்!-ரொசான் பெர்னான்டோ

Posted by - August 26, 2017
நாட்டில் வன்முறைச் சம்பவங்களுக்கு இடமளிப்போமானால் அது மீண்டும் பயங்கரவாதம் உருவாவதற்கு வழியமைக்கும் என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்  தெரிவித்தார். இன்று காலை வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இவ்வாறு கூறினார். யாழ்ப்பாணம் வடமராட்சி…
மேலும்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பெண்ணொருவர் மருத்துவமனையில் அனுமதி

Posted by - August 26, 2017
தம்புள்ளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பெண்ணொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தொழில் புரியும் குறித்த பெண் நேற்று இரவு நபரொருவரால் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. இருவருக்கும்…
மேலும்

நெல் களஞ்சியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Posted by - August 26, 2017
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் நெல் களஞ்சியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. 35 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள நெற் களஞ்சியத்திற்கான அடிக்கல்லினை கிராமிய பொருளாதார அமைச்சின் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் நாட்டிவைத்து பெயர்…
மேலும்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 140கிலோ கஞ்சா மீட்பு

Posted by - August 25, 2017
இந்தியாவின் தனுஸ்கோடியை அடுத்துள்ள கம்பிப்பாடு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 140கிலோ கஞ்சா பொதிகளை தனுஸ்கோடி பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளதாக எமது தமிழக செய்தியாளர் தெரிவித்தார். தனுஸ்கோடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த…
மேலும்

ஞானசார தேரரின் வழக்கு டிசம்பர் 15 ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பு

Posted by - August 25, 2017
வெலிக்கட பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியொருவரின் சேவைக்கு தடங்கள் ஏற்படுத்தியதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று (25) கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் டிசம்பர் 15 ஆம்…
மேலும்

6 மாட்டங்களில் கடும் காற்று!

Posted by - August 25, 2017
நுவரெலியா, கண்டி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு மற்றும் ஹம்பாந்தொட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கடுமையான காற்றுவீசக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான காற்றுவீசும் போது, மழையும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்