கதிர்காமம் ஆலய குழப்பநிலைக்கான காரணம் வௌியானது
கதிர்காமம் ஆலயத்தில் பஸ்நாயக நிலமே மற்றும் பூஜகர் ஆகியோருக்கு இடையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு காரணம் நிதி பிரச்சினையே என தெரியவந்துள்ளது. அவர்களுக்கு இடையில் கடந்த 22ஆம் திகதி ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிகாலை பூஜை இடம்பெறவில்லை. ஆலயத்தை திறக்க விடாது…
மேலும்
