நிலையவள்

தனியார் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

Posted by - October 23, 2017
பண்டாரவளை நகரில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. மின்னொழுக்கின் காரணமாகவே இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீயில் குறித்த வர்த்தக நிலையத்தின் பெருந்தொகையான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும், இழப்பின் பெறுமதி இன்னும் கணிக்கப்படவில்லை என்றும் காவற்துறையினர்…
மேலும்

பிணை முறி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் மேலும் 6 வாரங்களுக்கு நீடிப்பு

Posted by - October 23, 2017
பிணை முறி விநியோகம் தொடர்பிலான இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்காக பிணை முறி ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் மேலும் 6 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த பெப்ரவரி மாதம் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

அரசாங்கத்தை தௌிவுபடுத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

Posted by - October 23, 2017
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தை தௌிவுபடுத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்று இடம்பெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிறப்பு குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம்…
மேலும்

இந்திய தடகள விளையாட்டு வீரர் பம்பலப்பிட்டியில் ரயிலில் மோதி பலி

Posted by - October 23, 2017
இந்தியாவிலிருந்து விளையாட்டுப் போட்டியொன்றில் கலந்துகொள்ள இலங்கை வந்திருந்த சிரேஷ்ட இந்திய தடகள விளையாட்டு வீரர் ஒருவர் இன்று (23) நண்பகல் பம்பலப்பிட்டியவில் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். ராஜேந்திரன் பனிடாய் (வயது 64) எனும் வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
மேலும்

வீரவங்சவின் தலைவர் மஹிந்தவை வரச் சொல்லுங்கள்- அனுரகுமார பகிரங்க அழைப்பு

Posted by - October 23, 2017
வீரவங்சவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேருக்கு நேர் விவாதத்துக்கு தயார் எனவும், வீரவங்சவுடன் விவாதிப்பதற்கு ஜே.வி.பி.யின் தலைவர் வரவேண்டியதில்லையெனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச மக்கள் விடுதலை முன்னணியின்…
மேலும்

புகையிரத இயந்திரங்கள் மோதல் – இருவர் பணி நீக்கம்

Posted by - October 23, 2017
அவிசாவலை புகையிரத நிலையத்தில் இரண்டு இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பில் அங்குள்ள இரண்டு புகையிரத பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புகையிரத நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் தண்டவாள மார்க்கத்தை மாற்றியமைக்கும் ஊழியர் ஆகியோரே இவ்வாறு பணி நீக்கம்…
மேலும்

இலஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது

Posted by - October 23, 2017
பம்பலபிட்டிய பிரதேசத்தின் கிராம சேவை அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேகொண்ட சுற்றிவளைப்பின் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் பிரியந்த சந்திரசிறி…
மேலும்

ஜோன்ஸ்டனுக்கு எதிராக FCID செல்ல மஹிந்த தயார்

Posted by - October 23, 2017
பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வியாபார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற 300 கோடி ரூபா நிதி ஊழல் தொடர்பில் நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு செல்ல தான் தயாராக இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை…
மேலும்

சைட்டம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்னும் சில நாட்களில் – மைத்ரிபால சிறிசேன

Posted by - October 23, 2017
சைட்டம் நிறுவனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அனைத்து பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். தெஹியோவிட, திம்பிரிபல ஸ்ரீ அபிநவாராம விகாரையில்…
மேலும்

இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவிற்கு செல்ல தாம் தயார் – மகிந்த அமரவீர

Posted by - October 23, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னான்டோ வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 300 கோடி ரூபா நிதிமோசடி தொடர்பில், இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவிற்கு செல்ல தாம் தயார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தங்காலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற…
மேலும்