நிலையவள்

விசேட நீதிமன்றம் அமைக்குமாறு JVP கோரிக்கை

Posted by - January 19, 2018
பிணைமுறி விவகாரம் மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடர விசேட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். இன்று இடம்பெற்ற JVPயின் ஊடகவியலார் மாநாட்டில் கலந்துகொண்டு…
மேலும்

“விலகுங்கள்; அல்லது விலக்குவோம்”-கம்மன்பில

Posted by - January 19, 2018
பிணைமுறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையைச் சுட்டிக் காட்டி, பிரதமர் பதவி விலக வேண்டும் அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் விலக்கப்படுவார் என்று ‘பிவித்துரு ஹெல உருமய’ கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில், நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அக்கட்சியின் பொதுச்…
மேலும்

மைத்திரியின் நாடகம் மிகச்சிறப்பானது.! -மஹிந்த

Posted by - January 19, 2018
ஜனாதிபதியின் நாடகம் இன்று மிகச்சிறப்பாக அரங்கேற்றப்பட்டு வருகின்றது. ஊழல் வாதிகளை தண்டிப்பதாக மேடையில் சவால் விடுத்தாலும் அமைச்சரவையில் ஊழல் வாதிகளுடன் கைகோர்த்தே ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.  கோதபாய ராஜபக் ஷவின் வேலைத்திட்டங்களை இலங்கை மக்கள் எவரும்…
மேலும்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ரவி விசேடி உரை

Posted by - January 19, 2018
மத்திய வங்கி பிணைமுறி மோசடி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலும் அவரது தீர்மானம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணநாயக்க ஜனவரி 24 ஆம் திகதி விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி உரையாற்றவுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கை…
மேலும்

முதலாம் தரத்திலிருந்து ஆங்கிலப்பாடம் அறிமுகம்

Posted by - January 19, 2018
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கையில் உள்ள மாணவர்களின் மொழி ஆற்றலை விருத்தி செய்வதற்கான  வேலைத்திட்டம் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் காணப்படும் சகல மொழி மூலமான பாடசாலைகளிலும் முதலாம் தரத்திலிருந்து ஆங்கிலப்பாடத்தை கற்பதற்கான செயற்பாடுகள்…
மேலும்

நேபாள இராணுவ பதவிநிலைப் பிரதானி – ஜனாதிபதி சந்திப்பு

Posted by - January 19, 2018
இலங்கையுடனான உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் நாட்டிற்கு வருகைதந்துள்ள நேபாள இராணுவ பதவிநிலைப் பிரதானி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி (General Rajendra Chhetri) இன்று (19) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் இரு நாட்டு…
மேலும்

இலங்கைக்கு அமெரிக்கா183 மில்லியன் ரூபா நிதி உதவி

Posted by - January 19, 2018
சட்ட விரோதமாக வெளிநாடுகளில் குடியேருவோரை தடுப்பதற்காக இலங்கைக்கு 183 மில்லியன் ரூபாவை வழங்க அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சுட்ட விரோதமாக குடியேற முயற்சிப்போரை தடுப்பதற்கான புதிய வேலைத்திட்டத்தை “Equipping Sri Lanka to Counter Trafficking in Persons” (EQUIP) நடைமுறைப்படுத்துவதற்காக…
மேலும்

வாகன ஆசனப்பட்டி, வாயு பலூன் ஜூலை முதல் கட்டாயம்

Posted by - January 19, 2018
இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்களில் வாகன ஆசனப்பட்டி மற்றும் வாயு கட்டமைப்பு ஜூலை மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசனப்பட்டி மற்றும் எரிவாயு பலூன் உள்ளிட்ட பயணிகளுக்கான பாதுகாப்பு முறையுடனான யூரோ iv அல்லது அதற்கு சமமான நிலையை உறுதி செய்யப்படாத வாகனங்களுக்கான…
மேலும்

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உறைபனி – 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று!

Posted by - January 19, 2018
நாட்டின் பல பாகங்களில் குளிரான இரவுகளுடனும், விடியல்களுடனும் கூடிய வரண்ட காலநிலை நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அடுத்த வரும் நாட்களில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் உறைபனியை அவதானிக்கலாம். ஏனைய…
மேலும்

மலையகத்தில் அனைவருக்கும் வீடுகள் கிடைக்கும்-பழனி திகாம்பரம்

Posted by - January 19, 2018
மலையகத்தில் 50 வருட காலமாக ஆட்சி செய்தவர்களுக்கு கிராமம் ஒன்று அமைக்க முடியவில்லை. 7 பேர்ச் காணியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. காணி உறுதிப்பத்திரத்தையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. பிரதேச சபைகளையும் அதிகரிக்க முடியவில்லை. இதெல்லாம் செய்யாத இவர்கள் நாங்கள் மக்களுக்கு தேவையான இவ்வாறான…
மேலும்