விசேட நீதிமன்றம் அமைக்குமாறு JVP கோரிக்கை
பிணைமுறி விவகாரம் மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடர விசேட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். இன்று இடம்பெற்ற JVPயின் ஊடகவியலார் மாநாட்டில் கலந்துகொண்டு…
மேலும்
