இன்றுடன் ஒரு வருடத்தை கடந்து 366வது நாளாகவும் தொடரும் காணாமற்போனோரின் உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம்!!
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடித் தருமாறு கோரி அவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று ஓராண்டை எட்டிய நிலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.போராட்டத்தில் ஈடுபட்ட ஐவர் உயிரிழந்த…
மேலும்
