நிலையவள்

இன்றுடன் ஒரு வருடத்தை கடந்து 366வது நாளாகவும் தொடரும் காணாமற்போனோரின் உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம்!!

Posted by - February 20, 2018
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடித் தருமாறு கோரி அவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று ஓராண்டை எட்டிய நிலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.போராட்டத்தில் ஈடுபட்ட ஐவர் உயிரிழந்த…
மேலும்

தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பில்லை – பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Posted by - February 20, 2018
பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சிங்கள மொழியில் மாத்திரமே காணப்படுவதாகவும் ஆங்கில மொழியில் இல்லாததன் காரணமாகவும் குறித்த அறிக்கை தொடர்பிலான விவாதத்தை தொடர முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்ற…
மேலும்

திருகோணமலை பாலத்தின் கீழிருந்து 10 குண்டுகள் மீட்பு

Posted by - February 20, 2018
திருகோணமலை, மூதூர் கிளிவெட்டி பாலத்தின் கீழிருந்து 10 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 40 மில்லிமீற்றர் வகையைச் சேர்ந்த கிரேனெற் லோன்சர் ரக சிறிய குண்டுகளே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நேற்று இந்த…
மேலும்

போதைப்பொருள் வைத்திருந்த 43 வயதான பெண்ணொவர் கைது

Posted by - February 20, 2018
பொரளை, மெகசின் புதிய வீதி பிரதேசத்தில் போதைப்பொருளை வைத்திருந்த பெண்ணொவர் கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொரளை பிரதேசத்தை சேர்ந்த 43…
மேலும்

பிரதேச அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக கயந்த கருணாதிலக

Posted by - February 20, 2018
பிரதேச அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரான கயந்த கருணாதிலக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா வெளிநாடு சென்றிருப்பதனால் அந்த அமைச்சின் பதில் அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்…
மேலும்

நாட்டில் செயற்கையாக மழை பெய்ய வைக்க திட்டம்

Posted by - February 20, 2018
நாட்டின் மின் சக்தி நெருக்கடிக்கு தீர்வாக நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பிரதேசங்களுக்கு செயற்கை மழையை பொழிவிப்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பெற்றுக் கொள்ள உள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். தாய்லாந்தின்…
மேலும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை – இலங்கை தொடர்பில் இருநாள் விவாதம்

Posted by - February 20, 2018
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், மார்ச் 16 மற்றும் 21 ஆகிய இரு தினங்களும் இலங்கைத் தொடர்பான இரண்டு முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ளன. பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில்…
மேலும்

வெல்லவாய பகுதியில் காட்டுத் தீ – 100 ஏக்கர் தீயில் கருகி நாசம்

Posted by - February 20, 2018
வெல்லவாய, வதிஹெலயாய மலைப்பகுதியில் பரவிய காட்டுத் தீயினால் சுமார் 100 ஏக்கர் காட்தீடுப்க்கிபகுதி தீக்ரைகிறையாகியுள்ளது. நேற்று நண்பகலில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று மாலை வரையில் 100 ஏக்கர் பகுதி தீக்கிரையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தீயை கட்டுப்படுத்த அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள்,…
மேலும்

வவுனியா சிங்கள பிரதேச செயலக பிரிவில் சிகரட் விற்பனை முற்றாகத் தடை

Posted by - February 20, 2018
சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனை முற்றாக நிறுத்த வவுனியா – சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விற்பனை நிலைய உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதனை ஒத்திகை பார்க்கும் விதமாக இன்று (20) முதல் அந்தப் பகுதியில் பீடி,…
மேலும்

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு ?

Posted by - February 20, 2018
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக குறித்த விலை…
மேலும்