நிலையவள்

வடக்கில் இராணுவம் நடத்தும் முன்பள்ளிகள் இனி மாகாண சபையிடம்

Posted by - March 13, 2018
இராணுவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கையினை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் முன்வைப்பதற்கான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 118வது அமர்வு இன்று (13) வடமாகாண சபையின்…
மேலும்

அமித்தின் மனைவிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு செல்ல உரிமை உண்டு- பொலிஸ்

Posted by - March 13, 2018
மஹசொன் அமித்தின் மனைவிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு உரிமையுள்ளது. அது அவரின் தனிப்பட்ட உரிமை எனவும், அவரது முறைப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன…
மேலும்

வைபருக்கான (Viber) தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்- அரசாங்கம்

Posted by - March 13, 2018
கண்டி பிரதேசத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட தீவிரவாத தாக்குதல் நிலைமையைக் கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையில், மாற்றங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதன்படி, வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (13) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் பேஸ்புக், வட்ஸ்அப்…
மேலும்

மஹசொன் அமித்தின் காரியாலயத்திலிருந்து 7 பெற்றோல் குண்டுகள் மீட்பு- பொலிஸ்

Posted by - March 13, 2018
கண்டி தீவிரவாத நடவடிக்கை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹசொன் அமைப்பின் பிரதாணி என்று கூறப்படும் விதானபதிரனயே அமித் ஜீவன் வீரசிங்க என்பவருடைய கண்டி, நத்தரங்பொத, குண்டசாலையிலுள்ள காரியாலயம் இன்று (13) சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.…
மேலும்

“கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபலங்கள்” ரவி கருணாநாயக்க

Posted by - March 13, 2018
கண்டி தெல்தெனிய வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தில் உள்ள பிரபலங்கள் ஒரு சிலர் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கொழும்பிலும் இவ்வாறான வன்முறையை தூண்டுவதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் முயற்சித்தனர். எனினும் நாம் அதனை தடுத்து நிறுத்தினோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப…
மேலும்

யாழில் உச்சத்திற்கு போன மீனின் விலை!!

Posted by - March 13, 2018
யாழ்ப்பாணத்தில் மீனின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நிலவும் சீரற்ற கால­நிலை மற்­றும் கடல் கொந்­த­ளிப்­பால் அனே­க­மான மீன­வர்­கள் ஆழ்­க­டல் மீன்­பி­டியை தவிர்த்­தி­ருந்­த­னர்.காற்­று­டன் கூடிய மழை மற்­றும் கடல் கொந்­த­ளிப்­பால் யாழ்ப்­பா­ணக் குடா­நாடு மற்­றும் தீவுப்­ப­குதி, வட­ம­ராட்சி போன்ற பிர­தே­சங்­க­ளில் மீன­வர்­கள் ஆழ்­க­டல் மீன்­பி­டிப்பை…
மேலும்

கண்டி வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்!!

Posted by - March 13, 2018
கண்டியில் இடம்பெற்ற வன்முறைக்கு கண்டம் தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பட்டில் நடத்தப்பட்டுள்ளது.கடந்த மாதம் 22ஆம் திகதி தெல்தெனிய பிரதேசத்தில்…
மேலும்

நிலாவெளி படகு அனர்த்தத்தில் உயிரிழந்த ஐவரின் இறுதிக்கிரியைகள்!

Posted by - March 13, 2018
நிலாவெளி – பெரியகுளத்தில் படகு ஒன்று கவிழ்ந்து உயிரிழந்த ஐவரினதும் இறுதி கிரியைகள் நேற்று மாலை இடம்பெற்றது.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் தர்மலிங்கம்…
மேலும்

முட்டை இறக்குமதி செய்ய தேவையில்லை

Posted by - March 13, 2018
உள்நாட்டு நுகர்வுக்கு போதுமான அளவு முட்டைகள் சந்தையில் காணப்படுவதால் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லை என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிகால் வெடிசிங்க, கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பி. ஹெரிசனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.…
மேலும்

மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற OIC கைது

Posted by - March 13, 2018
சீதுவை பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 25,000 ரூபா பணம் மற்றும் மதுபான போத்தல் ஒன்றையும் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்