நிலையவள்

காத்தான்குடியில் மர ஆலை ஒன்றில் தீ

Posted by - May 18, 2018
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மர விற்பனை நிலையமொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.20 அளவில் ஏற்பட்ட இந்த தீயினை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இனைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். குறித்த தீயினால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை எனவும் தீயிற்கான காரணம்…
மேலும்

பெண் அதிபர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Posted by - May 18, 2018
கொழும்பில், பிரபல்யமான பாடசாலைக்கு முதலாம் தரத்துக்கு, இவ்வருடம் மாணவர்களை சேர்த்துகொள்ளும் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைபாடுகள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைக​ள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தப் பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட, நேர்முகம் கண்ட குழுவைச் சேர்ந்த ஐவர் மற்றும் கல்விசார ஊழியர் உள்ளிட்டோருக்கு எதிராக,…
மேலும்

மின்னல் தாக்கியதில் இளைஞன் பலி

Posted by - May 18, 2018
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 4ஆம் வாய்க்கால் பகுதியில் நேற்று (17) வியாழக்கிழமை மாலை மின்னல் தாக்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்த என். முனீஸ் (20 வயது) எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் ஜனாஸா…
மேலும்

வளைகுடா பகுதியில் ‘சாகர்’ புயல்

Posted by - May 18, 2018
ஏடன் வளைகுடா பகுதியில் ‘சாகர்’ என்ற புயல் உருவாகியுள்ளதால் தென்மேற்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது. ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு சாகர்…
மேலும்

ஜூன் 3 ஆம் திகதி ஸ்ரீ ல.சு.கட்சிக்கு தற்காலிக நிருவாகக் குழு- டிலான் பெரேரா

Posted by - May 18, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிருவாக சபைக்குப் பதிலாக எதிர்வரும் 3 ஆம் திகதி தற்காலிக நிருவாக சபையொன்றை நியமிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. நேற்றிரவு (17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய…
மேலும்

வைத்தியர்கள் போராட்டம் காலை 8 மணியுடன் நிறைவு

Posted by - May 18, 2018
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (17) ஆரம்பித்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று (18) காலை 8.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. நேற்று காலை 08.00 மணி முதல் ஆரம்பித்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை 08.00…
மேலும்

முள்ளிவாய்க்கால் நோக்கி யாழ் பல்கலை மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி

Posted by - May 18, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கிய மோட்டார் சைக்கிள் பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று (18) காலை ஆரம்பமானது. பேரணி ஏ-9 வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து முள்ளிவாய்க்காலைச் சென்றடையவுள்ளது. “வலிசுமந்த முள்ளிவாய்க்கால் மண்ணை…
மேலும்

வீதி விபத்துகள் – நாளொன்றுக்கு எட்டு பேர் பலி

Posted by - May 18, 2018
இலங்கையில் இடம்பெற்றுவரும் வீதி விபத்துகளால், நாளொன்றுக்கு எட்டு (8) பேர் பலியாவதாக, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்தார். மூன்று மணித்தியாலங்களுக்கு ஒருவர் வீதம், வீதி விபத்துகளால் உயிரிழிக்கின்றனரெனவும் அவர் சுட்டிக்காட்டினார். வீதி விபத்துகளால்…
மேலும்

இலங்கையில் திடீர் காலநிலை மாற்றம்!

Posted by - May 18, 2018
இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்களுக்கமைய இந்த விடயம் அவதானிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று இரவு இலங்கையின் பல பகுதிகளுக்கு அடை மழை பெய்ய கூடும்…
மேலும்

மஹிந்த் மீது சரமாரி குற்றம் சாட்டிய ரணில்

Posted by - May 18, 2018
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நாம் காரணமல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே காரணமென, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மஹிந்த ஆட்சி காலத்தில் நாட்டின்…
மேலும்