தென்னவள்

மாணிக்கக் கல் அகழ்ந்த ஐவர் சிக்கினர்

Posted by - February 14, 2017
பொகவந்தலாவ – கெசல்கமுவ ஆற்றிற்கு அருகாமையில் டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

பிழைகளை திருத்தாது தேர்தல் நடத்துவது முறையற்றது

Posted by - February 14, 2017
உள்ளுராட்சி சபைகளில் ஊழலுக்கு வழிவகுக்கும் பிழையான செயற்பாடுகளை சரிசெய்யாது தேர்தல் ஒன்றை நடத்துவதன் ஊடாக பொதுமக்கள மீண்டும் ஒரு சேவையை எதிர்பார்க்க முடியாது என அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
மேலும்

உ/தர பரீட்சை விண்ணப்பங்கள் கையேற்றல் நாளை நிறைவு

Posted by - February 14, 2017
கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளையுடன் (15) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தைவானில் சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்தது: 32 பேர் கருகி பலி

Posted by - February 14, 2017
தைவானில் சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்ததில் 32 பேர் உடல் கருகி பலியாகினர். 12 பேர் தைபே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும்

அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

Posted by - February 14, 2017
சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வெளியானதும் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் 30 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினார்.
மேலும்

ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தயாராகும் தீபா

Posted by - February 14, 2017
பெரும்பாலன அதிமுக தொண்டர்களின் கருத்தை கேட்டு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சென்று சந்திக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திட்டமிட்டுள்ளார்.
மேலும்

சசிகலா இருக்கும் கூவத்தூர் விடுதியில் அதிரடிப்படை வீரர்கள் நுழைந்தனர்

Posted by - February 14, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தங்கியிருக்கும் கூவத்தூர் விடுதிக்குள் அதிரடிப்படை போலீசார் நுழைந்தனர்.
மேலும்

கூவத்தூரில் 125 எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா ஆலோசனை

Posted by - February 14, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அடுத்த சட்டமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக கூவத்தூரில் இருக்கும் 125 எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா ஆலோசனை நடத்துகிறார்.
மேலும்

சசிகலா சரண் அடைய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted by - February 14, 2017
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேருக்கும் தனிக்கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டு தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அவர்களை சரண் அடையும்படி உத்தரவிட்டுள்ளது.
மேலும்

தமிழக அரசியல் களத்தை நிர்ணயிக்க இருக்கும் சொத்து குவிப்பு வழக்கு

Posted by - February 14, 2017
தமிழக அரசியல் களத்தை நிர்ணயிக்க இருக்கும் சொத்து குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக கீழே காணலாம்…
மேலும்