ஸ்வீடன் விபத்து: பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு
ஸ்வீடன் நாட்டின் தலைநகரில் இன்று வேகமாக வந்த லாரி பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இது சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்
