ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா புகார்: டெல்லியில் தேர்தல் அதிகாரிகள் திங்கட்கிழமை ஆலோசனை
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் டெல்லியில் திங்கட்கிழமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
மேலும்
