தென்னவள்

மட்டக்களப்பு துப்பாக்கிச் சூடு – 4 பெண்கள் படுகாயம்

Posted by - April 13, 2017
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் காஞ்சரம்குடா பனையறுப்பான் பிரதேசத்தில் நேற்று (12) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4 பெண்கள் படுகாயமடைந்த நிலையியல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

காணாமல் போனதாக கூறப்பட்டவர் கைது!

Posted by - April 13, 2017
காணாமல் போனதாக கூறப்பட்ட அநுராதபுரம் இபலோகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் நொச்சியாகம பிரதேசத்தில் மறைந்து இருக்கும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையின் இன்புளுவன்சா வைரஸ் 510 பேர்

Posted by - April 13, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையின் இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 510 பேர் முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.
மேலும்

கடுவலையில் துப்பாக்கிச் சூடு; இருவர் உயிரிழப்பு

Posted by - April 13, 2017
மாலபே – கடுவலை பிரதான வீதியின், கொத்தலாவல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

முதல் தடவையாக வீழ்ச்சியடைந்த வரி வருமானம்!

Posted by - April 13, 2017
மதுபானம் மற்றும் சிகரட் என்பவற்றிலிருந்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானங்கள் வரலாற்றில் முதல் தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளதென மூன்று வாரங்களுக்கு
மேலும்

சிறீலங்காவுக்கான விசேட பிரதிநிதியை நியமிக்கிறது ஜப்பான்!

Posted by - April 13, 2017
சிறீலங்காவின் நிலையான அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக தொடர்பாடல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க முடிவு செய்துள்ளது.
மேலும்

அந்நிய செலவானி கட்டுப்பாட்டு வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சியினர் உச்சநீதிமன்றில் மனு

Posted by - April 13, 2017
அந்நிய செலவானி கட்டுப்பாட்டு வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சியினர் உச்சநீதிமன்றில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது.
மேலும்

மீண்டும் ஆதாரங்களுடன் அம்பலமான கோத்தபாயவின் மரண படை!

Posted by - April 13, 2017
ஊடகவியலாளர் நாமல் பெரேராவை தாக்கிய கோத்தபாயவின் இரகசிய மரண படையின் இராணுவத்தினர் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.
மேலும்

கடந்த அரசாங்க காலத்தில் சைட்டம் கல்லூரியை தடை செய்திருக்க வேண்டும்!

Posted by - April 13, 2017
சைட்டம் கல்லூரி கல்வியை வியாபாரம் செய்யப்போகின்றது எனத் தெரிந்தும் மஹிந்த காலத்தில் அதனை நடத்துவதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டதாக ரவெசி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும்