மட்டக்களப்பு துப்பாக்கிச் சூடு – 4 பெண்கள் படுகாயம்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் காஞ்சரம்குடா பனையறுப்பான் பிரதேசத்தில் நேற்று (12) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4 பெண்கள் படுகாயமடைந்த நிலையியல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்
