தென்னவள்

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்றும் போராட்டம“!

Posted by - August 10, 2018
தடை செய்யப்பட்ட வலைகளின் பயன்பாட்டை நிறுத்த கோரி முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

அனு­மதி வழங்­கப்­ப­டாத நிலை­யி­ல் வெளி­நாடு சென்ற அனந்தி சசி­த­ரன்!

Posted by - August 10, 2018
வடக்கு மாகாண சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் வெளி­நாடு செல்­வ­தற்கு விடு­மு­றைக்கு ஆளு­நர் குரே­யி­டம் விண்­ணப்­பித்­தி­ருந்­தார். அவ­ருக்கு அனு­மதி வழங்­கப்­ப­டாத நிலை­யி­லும், வெளி­நாட்­டுக்­குச் சென்று திரும்­பி­யுள் ளார்.
மேலும்

புதிய முறைமை தொடர்­பாக தற்­போ­தைய எல்லை நிர்­ணய அறிக்கை!

Posted by - August 10, 2018
மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்­பாக இணக்­க­ப்பாடு எட்­டப்­ப­ட­வில்லை என்­ப­தனால் புதிய முறைமை தொடர்­பாக தற்­போ­தைய எல்லை நிர்­ணய அறிக்கையை விவா­தத்­துக்கு எடுப்­ப­தற்கு நேற்று பிர­தமர் ரணில் தலை­மையில் நடை­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
மேலும்

சட்ட நுணுக்கங்களை வடமாகாண மக்களுடைய நலன்களுக்காக என்றாவது நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்களா?

Posted by - August 10, 2018
வடமாகாண அமைச்சர்சபை விடயத்தில் சட்டத்தரணிகளான மாகாணசபை உறுப்பினர்கள் சட்ட நுணுக்கங்களை பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இதே சட்ட நுணுக்கங்களை வடமாகாண மக்களுடைய
மேலும்

இருவருமே சட்டரீதியாக மாகாண அமைச்சர்கள். மற்றைய 4 பேர் அமைச்சர்களா?

Posted by - August 10, 2018
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகிய இருவருமே சட்டரீதியாக மாகாண அமைச்சர்கள். மற்றைய 4 பேர் அமைச்சர்களா? என்பது உறுதிப்படுத்தப்பட இயலாத நிலையில் அவர்கள் பேரவைக்கு பொறுப்புகூறும் உரிமை அற்றவர்கள். என வடமாகாணசபை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மேலும்

சவுதி கூட்டுப்படை தாக்குதல் – குழந்தைகள் பலியானது குறித்து விசாரணை நடத்த ஐநா வலியுறுத்தல்

Posted by - August 10, 2018
ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து ஐநா சபை விசாரணை நடத்த ஆணையிட்டுள்ளது. 
மேலும்

அர்ஜெண்டினாவை சிறுகச் சிறுக விழுங்கும் பன்னாட்டு நிதியம்!

Posted by - August 10, 2018
அர்ஜெண்டினாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தாராளவாத அரசின் அதிபர் மவ்ரீசியோ மாக்ரி. இவர் பன்னாட்டு நிதியமான ஐ.எம்.எஃப்-இடமிருந்து 50 பில்லியன் டாலர்கள் கடன் கேட்டுள்ளார். ஆனால் இது அந்நாட்டின் மேட்டுக்குடியினருக்குத்தான் போகுமே தவிர இதன் கடன் சுமையை மீதியுள்ள ஏழைமக்களே சுமக்க வேண்டி…
மேலும்

துப்புரவுத் தொழிலாளிக்குப் பிறந்தநாள் கொண்டாடி அசத்திய மருத்துவமனை!

Posted by - August 10, 2018
 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது. இங்கு, 30-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களில் முத்துச்சாமியும் ஒருவர். 
மேலும்

கருணாநிதிக்கு சிலை வைத்த தொண்டர்!

Posted by - August 10, 2018
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு குடியாத்தம் பகுதியில் அனுமதியின்றி சிலை நிறுவியதால் காவல்துறை அந்தச் சிலையை நள்ளிரவில் அகற்றியதால் பரபரப்பு நிலவியது.
மேலும்