மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்பதனால் புதிய முறைமை தொடர்பாக தற்போதைய எல்லை நிர்ணய அறிக்கையை விவாதத்துக்கு எடுப்பதற்கு நேற்று பிரதமர் ரணில் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண அமைச்சர்சபை விடயத்தில் சட்டத்தரணிகளான மாகாணசபை உறுப்பினர்கள் சட்ட நுணுக்கங்களை பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இதே சட்ட நுணுக்கங்களை வடமாகாண மக்களுடைய
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகிய இருவருமே சட்டரீதியாக மாகாண அமைச்சர்கள். மற்றைய 4 பேர் அமைச்சர்களா? என்பது உறுதிப்படுத்தப்பட இயலாத நிலையில் அவர்கள் பேரவைக்கு பொறுப்புகூறும் உரிமை அற்றவர்கள். என வடமாகாணசபை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அர்ஜெண்டினாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தாராளவாத அரசின் அதிபர் மவ்ரீசியோ மாக்ரி. இவர் பன்னாட்டு நிதியமான ஐ.எம்.எஃப்-இடமிருந்து 50 பில்லியன் டாலர்கள் கடன் கேட்டுள்ளார். ஆனால் இது அந்நாட்டின் மேட்டுக்குடியினருக்குத்தான் போகுமே தவிர இதன் கடன் சுமையை மீதியுள்ள ஏழைமக்களே சுமக்க வேண்டி…
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு குடியாத்தம் பகுதியில் அனுமதியின்றி சிலை நிறுவியதால் காவல்துறை அந்தச் சிலையை நள்ளிரவில் அகற்றியதால் பரபரப்பு நிலவியது.