தென்னவள்

காவிரி நதி நீர் வெளியேறும் போது செல்ஃபி எடுக்காதீர்!

Posted by - August 13, 2018
காவிரி நதி நீர் கால்வாய்கள் மற்றும் பிற நீர் நிலைகளில் நீர் வெளியேறும் போது நீச்சல், மீன்பிடித்தல் மற்றும் செல்ஃபி எடுத்தல் உள்ளிட்ட பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும்…
மேலும்

பதவி ஏற்புவிழா குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்!

Posted by - August 13, 2018
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் உரிய இடம் ஒதுக்கப்படாததால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும்

அரியவகை படங்கள், வரலாற்று பதிவுகள் அடங்கிய அருங்காட்சியக ரதத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்

Posted by - August 13, 2018
மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த அரியவகை படங்கள் மற்றும் வரலாற்று பதிவுகளுடன் கூடிய அருங்காட்சியக ரதத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்.
மேலும்

சிட்சிபாசை வீழ்த்தி ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்!

Posted by - August 13, 2018
ரோஜர்ஸ் கோப்பை டென்னிசின் இறுதி போட்டியில் கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாசை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டு வீரர் ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். 
மேலும்

பாகிஸ்தான் எல்லை அருகே சட்லஜ் நதியின் குறுக்கே புதிய பாலம்

Posted by - August 13, 2018
பாகிஸ்தான் எல்லை அருகே சட்லஜ் நதியின் குறுக்கே பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த புதிய பாலத்தை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார். 
மேலும்

நிலச்சரிவில் இருந்து, எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய நாய்!

Posted by - August 13, 2018
கேரளாவில் பெய்து வரும் கன மழையால் நிலச்சரிவில் இருந்து தனது எஜமானையும், அவருடைய மனைவியையும் ஒரு செல்ல நாய் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. 
மேலும்

குஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் பலி!

Posted by - August 13, 2018
குஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனார். 
மேலும்

பாகிஸ்தான் சிறையில் இருந்து 26 இந்திய மீனவர்கள் விடுதலை!

Posted by - August 13, 2018
இந்திய எல்லை தாண்டி பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் சென்று பிடிபட்டு சிறையில் இருந்த 26 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்து உத்தரவிட்டது. 
மேலும்

விஜித் விஜய முனி சொய்சா தலைமையிலான குழுவினர் இன்று முல்லைத்தீவுக்கு விஜயம்

Posted by - August 12, 2018
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கடற்தொழில் நீரியல்வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜய முனி
மேலும்

ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா பதவி விலகவேண்டும்!

Posted by - August 12, 2018
“யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரியின் எதிர்காலம் எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா பதவி விலகவேண்டும்.
மேலும்