தேர்தலை நடத்தி சர்வஜன வாக்கெடுப்பை சோதிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மருதங்குளத்தின் நீரேந்துப் பரப்பில் மணல் அகழ்வுக்கு அனுமதியளிக்க வந்த அதிகாரிகளுக்கு புத்துவெட்டுவான் கிராம விவசாயிகளும் மக்களும் கடும் எதிர்ப்பினை…
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள ஐ.நா அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு புணானையில் அமைந்துள்ள ‘பெற்றிக்கலோ கம்பஸ்சில் ‘பெறுமதி வாய்ந்த கணினிகளையும், இலத்திரனியல் உதிரிப்பாகங்களையும் களவாடியமை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி