கொடுங்கோல் ஆட்சியைத் தக்க வைக்கவே ஞானசாரருக்கு பதவி! – நளின் பண்டார

Posted by - October 30, 2021
கொடுங்கோல் ஆட்சியைத் தக்க வைக்கவே ஞானசாரருக்கு பதவி என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றஞ்சாட்டினார்.…

எதிர்காலத்தில் இனப்படுகொலை உலகின் வேறு எந்த நாட்டிலும் நடக்கக்கூடாது -விக்கி

Posted by - October 30, 2021
சட்ட கோட்பாடுகளின் அடிப்படையிலும், எதிர்காலத்தில் மீண்டும் ஒரு இனப்படுகொலை இலங்கையிலோ அல்லது உலகின் வேறு எந்த நாட்டிலுமோ நடக்கக்கூடாது என்பதை…

அரசாங்கம் ஒரு புறமும், நாட்டு மக்கள் மறு புறமும் சென்றால் பெரும் விளைவுகள் ஏற்படும் – அத்துரலிய ரத்ன தேரர்

Posted by - October 30, 2021
அரசாங்கம் ஒரு புறமும், நாட்டு மக்கள் மறு புறமும் சென்றால் பெரும் விளைவுகள் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய…

நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு!

Posted by - October 30, 2021
நவம்பர் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ரியூசன் வகுப்புகளுக்கு வரையறைகளுடன் அனுமதி

Posted by - October 30, 2021
எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி முதல் சாதாரண தர, உயர்தர ரியூசன் வகுப்புகளுக்கு புதிய சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதி…

ஒரு வருடத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் – லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - October 30, 2021
தேர்தலை நடத்தி சர்வஜன வாக்கெடுப்பை சோதிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மருதங்குளத்தில் திரண்ட மக்கள்

Posted by - October 30, 2021
முல்லைத்தீவு மருதங்குளத்தின் நீரேந்துப் பரப்பில் மணல் அகழ்வுக்கு அனுமதியளிக்க வந்த அதிகாரிகளுக்கு புத்துவெட்டுவான் கிராம விவசாயிகளும் மக்களும் கடும் எதிர்ப்பினை…

கொட்டும் மழையிலும் யாழில் திரண்ட உறவுகள்

Posted by - October 30, 2021
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்  யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள ஐ.நா அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெற்றிக்கலோ கம்பஸ்சில் ’ திருடிய இருவர் கைது

Posted by - October 30, 2021
மட்டக்களப்பு புணானையில் அமைந்துள்ள ‘பெற்றிக்கலோ கம்பஸ்சில் ‘பெறுமதி வாய்ந்த கணினிகளையும், இலத்திரனியல் உதிரிப்பாகங்களையும் களவாடியமை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…