கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை!

Posted by - October 31, 2021
ஹொரணை -அங்குருவாதொட்ட காவல்துறை பிரிவுக்குட்பட்ட ரெமுன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று(31)…

மின்னல் தாக்குதலுக்குள்ளாகி 6 வயது சிறுவன் பலி!

Posted by - October 31, 2021
புத்தளம், ஆனமடுவ பகுதியில் நேற்று (30) மின்னல் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். ஆனமடுவ, பாலியாகம…

01/11/2021 Scotland ல் நடைபெறும் கண்டனப் போராட்டத்திற்கு கலந்துகொள்ளுமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.

Posted by - October 31, 2021
தமிழினப் படுகொலையாளியின் Scotland  நாட்டு வருகையினை கண்டித்தும் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஐரோப்பிய…

எங்கள் கட்சி என்றுமே இனவாதத்துடன் நடந்து கொண்டதில்லை

Posted by - October 31, 2021
‘எங்களுடைய கட்சி என்றுமே இனவாதத்துடன் நடந்து கொண்டதில்லை, நாங்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயற்பட்டு வருகின்றோம்…

யாழ். – கொழும்பு ரயில் சேவை புதன் மாலை ஆரம்பம்

Posted by - October 31, 2021
யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையிலான ரயில் சேவை, புதன்கிழமை (03) மாலை ஆரம்பமாக உள்ளதாக, யாழ்ப்பாண ரயில் நிலையத்தின் பிரதான…

6 விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு

Posted by - October 31, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாக பதவியுயர்த்துவதற்கு, பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நியூசிலாந்து அணியுடன் இன்று மோதல்: ஹர்த்திக் பாண்ட்யா பந்துவீச வாய்ப்பு – விராட்கோலி

Posted by - October 31, 2021
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களது அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சும் எடுபடவில்லை. ஒரு குறிப்பிட்ட நபரை குறை சொல்ல முடியாது என…